Author: Kalmunainet Admin

பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தால் மர நடுகை வேலைத்திடம் முன்னெடுப்பு

-பெரியநீலாவணை எஸ் .அதுர்சன்- பசுமையான கல்முனை மாநகர நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான மர நடுகை வேலைத்திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வு பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தால் பெரியநீலாவணை இந்து மயானத்தின் தெற்கு வீதியில் இன்று (28) நடைபெற்றது. பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்…

அரிநேத்திரனுக்கு எதிராக ஏறாவூர் பொலிசார் வழக்குத்தாக்கல்!

அரிநேத்திரனுக்கு எதிராக ஏறாவூர் பொலிசார் வழக்குத்தாக்கல்! மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேச்சல்தரைகளில் அத்துமீறி காணி அபகரிப்பு மேற்கொள்ளும் வெளிமாவட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களை வெளியேற்றுமாறு கால்நடைப்பண்ணையாளர்கள் கடந்த 08/10/2023, ல் மட்டக்களப்பு கொம்மாதுறையில் இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதற்கு எதிராக…

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் தேசிய மட்டத்தில் களுதாவளை மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) சாதனை..

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் தேசிய மட்டத்தில் களுதாவளை மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) சாதனை.. கு.பகிர்ஜன் 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் முதலிடத்தை பெற்று தங்க பதக்கத்தினை பெற்று கிழக்கு மாகாணத்துக்கு…

ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை உருவாக்குவது தொடர்பாக மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல்!!

பாறுக் ஷிஹான் ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க, வெகுசன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்துஇலங்கையில் தேசிய ஊடகக் கொள்கைக்கான கட்டமைப்பொன்றை உருவாக்கும்…

மொட்டு’ ஆதரவை விலக்கினால்உடனே நாடாளுமன்றத் தேர்தல்!

‘மொட்டு’ ஆதரவை விலக்கினால்உடனே நாடாளுமன்றத் தேர்தல்! நன்றி -முரசு- இந்த அரசைத் தொடர்ந்து கொண்டு செல்ல ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்காவிட்டால் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளார் என்று அரச…

இரு வேறு சம்பவங்களில் பெரியகல்லாற்றை சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

இரு வேறு சம்பவங்களில் பெரியகல்லாற்றை சேர்ந்த இருவர் உயிரிழப்பு! –பெரியநீலாவனை எஸ். அதுர்சன்- பெரிய கல்லாற்றைச் சேர்ந்த இருவர் நேற்றும் இன்றும் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரம் பெரிய கல்லாறு மூன்றாம் குறிச்சியைச் சேர்ந்த நிலக்சன்…

இந்தியாவின் கருத்தை மீறி சீன கப்பல் இலங்கை வந்தது

சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் ஷி யான் 6 இந்தியாவின் ஆட்சேபனையையும் மீறி நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. ஷி யான் 6 இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையுடன் (NARA) இணைந்து…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பின் பிரதிநிதி மற்றும் அமைப்பின் குழுவினர் விஜயம்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பின் பிரதிநிதி மற்றும் அமைப்பின் குழுவினர் விஜயம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பல்வேறு வழிகளில் உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினுடைய பிரதிநிதியான Dr. முரளி…

இரா. சம்பந்தன்,பதவி விலகுவது நல்லது என்கிறார் சுமந்திரன்.

இரா. சம்பந்தன்,பதவி விலகுவது நல்லது என்கிறார் சுமந்திரன். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தனது நாடாளுமன்ற பதவியை துறப்பது நன்று என்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய போது இரா…

உவெஸ்லியில் சிறப்பாக இடம்பெற்ற கலைமகள் விழா!

உவெஸ்லியில் சிறப்பாக இடம்பெற்ற கலைமகள் விழா! கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையில் வாணி விழா மிகவும் சிறப்பாக அதிபர் செ. கலையரசன் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக உரைகள், பரிசளிப்புக்கள்,கெளரவிப்புக்களும் இடம் பெற்றன.…