Author: Kalmunainet Admin

மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவி சாதனை

மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவி சாதனை கலைஞர்.ஏஓ.அனல் அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகள் கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில்மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி ஜெகநாதன் திலோஜா பிரிவு 5…

ஆசிரியர், அதிபர் பிரச்சினைகள் தொடர்பில் கல்வியமைச்சருடன் கலந்துரையாடல்

ஆசிரியர், அதிபர் பிரச்சினைகள் தொடர்பில் கல்வியமைச்சருடன் கலந்துரையாடல் கலைஞர்.ஏஓ.அனல் ஆசிரியர் அதிபர் சம்பளம் மற்றும் பாடசாலை அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் ஆசிரியர் அதிபர்கள் ஒன்றியத்துடன் கலந்துரையாடல் ஒன்று இன்று (31) மாலை இடம்பெற்றது. கல்வி அமைச்சருடனான…

இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை வந்தார்!

இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட குழுவினர் 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்தனர். இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நிதி அமைச்சின் 06 உயர் அதிகாரிகளும் விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவர்கள் இன்று…

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

எரிபொருட்களின் விலைகளில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது. அதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றருக்கு 9 ரூபா குறைப்பு – புதிய விலை 356 ரூபா ஒக்டேன் 95 3 ரூபாவால் அதிகரிப்பு – புதிய…

சம்பந்தன் வடக்கு கிழக்கின் அடையாளம் என்கிறார் விக்கி

சம்பந்தன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை.” என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள…

மலையகம் 200 கண்காட்சியினை கல்முனையில் 2023 நவம்பர 02ம், 03ம் திகதிகளில் நடத்த தீர்மானம்

பாறுக் ஷிஹான் இலங்கையில் வாழும் ஏனைய மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள், உதவிகள், அபிவிருத்திகளை போன்று மலையக தமிழ் மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும். காரணம் இலங்கையின் தேசிய வருமானத்திற்கு மிக முக்கிய பங்கினை வழங்குகின்றார்கள். இதனை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான…

நற்பிட்டிமுனை வளர்மதி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா 2023.

நற்பிட்டிமுனை வளர்மதி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா 2023. -பெரியநீலாவணை எஸ். அதுர்சன்- நற்பிட்டிமுனை வளர்மதி பாலர் பாட சாலையின் வருடாந்த விளையாட்டு விழா நட்பட்டிமுனை பொது மைதானத்தில் வளர்மதி பாடசாலை அபிவிருத்தி சங்கத் தலைவர் .கே. மகேந்திரன் தலைமையில் நேற்றைய…

கிழக்கிலங்கையில் உயரமான பாலமுருகன் சிலைக்கு இன்று திருக்குடமுழுக்கு விழா!!

கிழக்கிலங்கையில் உயரமான பாலமுருகன் சிலைக்கு இன்று திருக்குடமுழுக்கு விழா!! கிழக்கிலங்கையில் உயரமான பாலமுருகன் சிலைக்கு இன்று சுபமுகுர்த்த வேளையில் திருக்குடமுழுக்கு விழா இடம்பெற்றது. கிழக்கிலங்கையின் பிரிசித்திபெற்ற தொன்மை வாய்ந்த முருகன் ஆலயங்களில் சிறப்பிடம் பெறும் தாந்தாமலை முருகன் ஆலயத்தை பிரதிபலிக்கு முகமிக…

களுவாஞ்சிகுடி சைவமகா சபையின் 71 வது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பும்!

-பெரியநீலாவணை எஸ். அதுர்சன்- களுவாஞ்சிகுடி சைவமகா சபையின் 71 வது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும் களுவாஞ்சிகுடி சீ.மு. இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் சிரேஸ்ட விரிவுரையாளரும் சைவ மகாசபை தலைவருமான கணேசன் மதிசீலன் தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில்…

சாம்பிராணி தூபத்துக்கு பெற்றோல் ஊற்றியதால்புறக்கோட்டை ஆடையகத்தில் தீ பரவல் ஏற்பட்டது

நன்றி -முரசு சாம்பிராணி தூபத்துக்கு பெற்றோல் ஊற்றியதால்புறக்கோட்டை ஆடையகத்தில் தீ பரவல் ஏற்பட்டது கொழும்பு -.புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடையகத்தில் தீ பரவியமைக்கான காரணத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆடையகத்திற்கு சாம்பிராணி தூபம் காட்டுவதற்காக தேங்காய் சிரட்டைகளுக்கு பெற்றோல் ஊற்றி…