கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் உலக மருந்தாளர் தின சிறப்பு நிகழ்வு –
உலக மருந்தாளர் தின சிறப்பு நிகழ்வு 2025கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை பணிப்பாளர் G.சுகுணன் அவர்களின் தலைமையில் 25.09.2025 வியாழக்கிழமை உலக மருந்தாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பான நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் தலைமயுரையாற்றிய வைத்தியசாலையின் பணிப்பாளர் G. சுகுணன்…
