Author: Kalmunainet Admin

தொழிலாளர்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

விரைவாக பதில் அளிப்பதற்காக தொழிலாளர் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 0707 22 78 77 என்ற இந்த புதிய வட்ஸ்அப் இலக்கம், சேவைகளை மேலும் திறம்படச் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது. தொழிலாளர் அமைச்சு…

காரைதீவு இளம் பெண் சட்டத்தரணி டிறுக்ஷா தம்பிராஜா சட்டமுதுமானியானார்.

காரைதீவு இளம் பெண் சட்டத்தரணி டிறுக்ஷா தம்பிராஜா சட்டமுதுமானியானார். ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவைச் சேர்ந்த இளம் பெண் சட்டத்தரணி செல்வி.டிறுக்ஷா தம்பிராஜா சட்டமுதுமானிப் பட்டம் பெற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்தில் பயின்ற அவருக்கான சட்ட முதுமாணி பட்டமளிப்பு விழா அண்மையில்…

கல்லடி Bridge Market விசமிகளால் தீக்கிரை!! சமாரிற்றன் பேஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

கல்லடி Bridge Market விசமிகளால் தீக்கிரை!! சமாரிற்றன் பேஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் Bridge Market (28) திகதி இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டீருத்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

e-Traffic எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்திய பொலிஸ் தலைமையகம்!

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை பொலிஸினால் e-Traffic என்ற கையடக்க தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் வைத்து பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் இந்த செயலி நேற்று (01) அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்த…

நடந்து முடிந்த தரம் ஐந்து பரீட்சை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வௌியானதாக குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கேள்விகளுக்காக அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி.அமித் ஜயசுந்தர இன்று (1) மாலை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக்…

சேனைக்குடியிருப்பு காமாட்சி அம்மன் ஆலய வீதியில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது :மாநகரசபை வாகனம் சீராக வருவதில்லை என மக்கள் புகார்!

சேனைக்குடியிருப்பு காமாட்சி அம்மன் ஆலய வீதியில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது :மாநகரசபை வாகனம் சீராக வருவதில்லை என மக்கள் புகார்! . கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு 01 A பிரிவில் உள்ள காமாட்சி அம்மன் வீதியில் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன.…

திருக்கோவிலில் தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிப்பு

திருக்கோவிலில் தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொணரும் வகையில் கடந்த 2023ம் ஆண்டு நடாத்தப்பட்ட தேசிய ஆக்கத்திறன் போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய…

அரச உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்

வி.சுகிர்தகுமார் அரச பொதுநிருவாக சுற்றுநிருபங்களின் பிரகாரம் வருடத்தின் முதல் கடமை நாள் தினத்தன்று அரச உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று(01) காலை நடைபெற்றது.ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும்…

சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு கல்முனையில் கௌரவம்.

சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு கல்முனையில் கௌரவம். செல்லையா-பேரின்பராசா கல்முனை மாநகர சபையில் பணியாற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் மற்றும் தெருவோர தொழிலாளர்களை கல்முனை மெதடிஸ்த சேகர இறைமக்கள் தமது மெதடிஸ்த தேவாலயத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு மாலை அணிவித்து மகத்தான வரவேற்பளித்து கௌரவித்தனர். இதனைத் தொடர்ந்து…

கல்முனை- கொழும்பு குளிரூட்டப்பட்ட இபோச.சொகுசு பஸ்சேவை மகரகம வரை விஸ்தரிப்பு!

கல்முனை- கொழும்பு குளிரூட்டப்பட்ட இபோச.சொகுசு பஸ்சேவை மகரகம வரை விஸ்தரிப்பு! ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனைச் சாலையினால் முதல் முறையாக நடாத்தப்படும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட பஸ் சேவை மகரகம வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்று கல்முனை சாலை முகாமையாளர் வி.ஜௌபர்…