Author: Kalmunainet Admin

பாதுகாப்பு உத்தியோகத்தர் வெறும் காவலராக மட்டுமல்லாமல், வரவேற்பாளராகவும், தகவல்களை வழங்குபவராகவும், நோயாளர்களுக்கு உதவிபுரியும் மனப்பாங்குடன் சேவை செய்பவராகவும் தொழிற்பட வேண்டும்” – Dr. ஆர். முரளீஸ்வரன்

மட்டக்களப்பு பிராந்திய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார சேவை நிறுவனங்களில் பாதுகாப்பு காவல் கடமைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தொடர்பாடலும் அதன் முக்கித்துவம் பற்றியதுமான கருத்தரங்கு இடம்பெற்றது. RDHS பணிமனையின் Dr. சதுர்முகம் ஒன்றுகூடல் மண்டபத்தில், 12.06.2025 ஆம் திகதி வியாழக்கிழமையன்று இடம்பெற்ற இக்…

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம்; புதிய தலைவர் உப தலைவர் தெரிவு செய்யப்பட்டனர்.

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம்; புதிய தலைவர் உப தலைவர் தெரிவு செய்யப்பட்டனர். பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம் இன்றைய தினம (14.06.2025) ; ஆலய வளாகத்தில் நடைபெற்றது. தலைவர் மற்றும் உப தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். கடந்த…

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா – 2025 – இசை துறைக்கான ஆற்றுகை வித்தகர் விருது பெறும் கல்முனை P.K. சேகர்

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா – 2025 – இசை துறைக்கான ஆற்றுகை வித்தகர் விருது கல்முனை P.K. சேகர் அவர்கள் பெறுகின்றார். கல்முனை யாட் வீதியை சேர்ந்த கல்முனை, சாகரம் இசைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொன்னம்பலம் குலசேகரம் அவர்கள்…

மோகன் – கணேஸ் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்று போட்டி – காரைதீவில் ஆரம்பம்

38 ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு காரைதீவு விவேகானந்த விளையாட்டுக் கழகம் பெருமையுடன் நடத்தும் “மோகன் – கணேஷ் ஞாபகார்த்த தியாகிகள் தினம் (யூன் 19)” உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப தொடர் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)…

நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படையால் கதிர்காம யாத்திரையை முன்னிட்டு அன்னதான ஏற்பாடு!

நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படையால் கதிர்காம யாத்திரையை முன்னிட்டு அன்னதான ஏற்பாடு! இந்துக்களின் புனித யாத்திரைகளில் ஒன்றான கதிர்காம ஆலயத்திற்கான காட்டுவழி பாத யாத்திரை உகந்தை மலை முருகன் ஆலயத்தில் இ இருந்து எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…

50 வருடங்களாக அரசிடமிருக்கும் கதிர்காமம் இ.கி.மிசன் மடம் மீண்டும் கையளிக்கப்படுமா? பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கேள்வி.

50 வருடங்களாக அரசிடமிருக்கும் கதிர்காமம் இ.கி.மிசன் மடம் மீண்டும் கையளிக்கப்படுமா? பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கேள்வி. ( வி.ரி. சகாதேவராஜா) கதிர்காமத்தில் சுமார் 50 வருடங்களாக அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள இ.கி.மிஷனுக்குச் சொந்தமான யாத்திரீகர் மடம் மீண்டும் மிஷனிடம் கையளிக்கப்படுமா? என்று இலங்கை…

நற்பிட்டிமுனை ஆலயங்களின்  பிணக்கு வழக்கு இணக்கப்பாட்டுடன் நிறைவு!

நற்பிட்டிமுனை ஆலயங்களின் பிணக்கு வழக்கு இணக்கப்பாட்டுடன் நிறைவு! ( வி.ரி.சகாதேவராஜா) நற்பிட்டிமுனை கணேசர் ஆலயத்தில் பாரம்பரிய மரபுவழி வழிபாட்டு முறை பின்பற்றப்படவேண்டும்.வழக்கில் சம்பந்தப்பட்ட இரு திறத்தவர்களிடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் உடன்பாடுகளுகமைவாக இரு சாராரும் செயற்பட வேண்டும். இணக்கத்தீர்மானத்தைமீறினால் நீதிமன்ற அவமதிப்பு…

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து: 242 பேர் பலி?

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து: 242 பேர் பலி? ஜூன் 12, 2025 – இன்று பிற்பகல் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171, புறப்பட்ட…

குஜராத்தில் இருந்து  இலண்டன் புறப்பட்ட AI 171 விமானம்  விபத்து :242 பேர் பயணம் செய்ததாக அதிர்ச்சி தகவல்

குஜராத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட AI 171 விமானம் விபத்து :242 பேர் பயணம் செய்ததாக அதிர்ச்சி தகவல் இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.அகமதாபாத் – மேகனி…

சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் மட்டக்களப்பு மேயராக தெரிவு – குவியும் பாராட்டுக்கள்

மட்டக்களப்பு மாநகர சபையில் 16 ஆசனங்களை வென்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் 2 ஆசனங்களுடன் ஆட்சியமைத்துள்ளது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளார் A.L.M அஸ்மி, மாநகர சபை ஆணையாளர், நா.தனஞ்சயன் ஆகியோரின் தலைமையில் மாநகர சபை…