தாராள உள்ளங்கள் அறக்கட்டளை புதிய அலுவலகம் கல்முனையில் திறந்து வைப்பு
தாராள உள்ளங்கள் அறக்கட்டளை புதிய அலுவலகம் திறந்து வைப்பு ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை “தாராள உள்ளங்கள் அறக்கட்டளை”யின் புதிய அலுவலக திறப்புவிழா கல்முனை வாடி வீட்டு வீதியில் அமைந்துள்ள கட்டடத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு அறக்கட்டளையின் தலைவர் ஜெ.ஜெயபிரகாஷ்…
