பாண்டியூரான்” குழுமத்தால் (29) இரத்ததான முகாம் இடம் பெறுகிறது – குருதி வழங்கி உயிர் காப்போம்
“பாண்டியூரான்” குழுமத்தால் (29) இரத்ததான முகாம் இடம் பெறுகிறது – குருதி வழங்கி உயிர் காப்போம் பாண்டியூரான் குழுமத்தால் சரவணாஸ் ஜீவலரி அனுசரனையுடன் இரத்ததான முகாம் இன்று 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் இடம் பெறுகிறது. கல்முனை ஆதார…