Author: Kalmunainet Admin

கலாசார திணைக்களம் – கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் பௌர்ணமி கலைவிழா நாளை (08) பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில்!

கலாசார திணைக்களம் – கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் பௌர்ணமி கலைவிழா நாளை பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில் பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில் நாளை (08) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பௌர்ணமி கலைவிழா! கிழக்கு மாகாண…

கல்முனையில் நடைபெற்ற அமைதி வழிப் போராட்டம்!

( காரைதீவு சகா) நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை முன்னிட்டு கல்முனை மாநகரில் நேற்று (6) புதன்கிழமை காலை அமைதி வழி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான…

செம்மணி போல் திராய்க்கேணியிலும் மனிதப் புதைகுழி-54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை-  35 வது வருட திராய்க்கேணி படுகொலை தினத்தில் ஜெயசிறில்.

செம்மணி போல் திராய்க்கேணியிலும் மனிதப் புதைகுழி! 54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை! 35 வது வருட திராய்க்கேணி படுகொலை தினத்தில் ஜெயசிறில். ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள்…

ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ கைதுமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மற்றுமொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உரத்தை இறக்குமதி செய்தமையினால் அரசாங்கத்திற்கு நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக குற்றம்…

திராய்க்கேணியில் படுகொலைசெய்யப்பட்ட உறவுகளுக்கு இன்று (06) மாலை நினைவேந்தல்!

திராய்க்கேணியில் படுகொலைசெய்யப்பட்ட உறவுக்ளுக்கு இன்று (06) மாலை நினைவேந்தல்! 1990 ஆம் ஆண்டில் திராய்க்கேணியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு நினைவேந்தல் செய்து சுடரேற்றிற்றி அஞ்சலிக்கும் நிகழ்வு இன்று 06.08.2025 புதன்கிழமை மாலை 06:00 மணியளவில் இடம்பெறவுள்ளது. திராய்க்கேணியில் 54 தமிழர்கள் வெட்டிப்…

அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் -ஜனாதிபதி

அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் எனவும், அதனைப் பாதுகாப்பதற்கு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 41 ஆவது வருடாந்த மாநாட்டில்…

மட்டக்களப்பு RDHS ஏற்பாட்டில் நடைபெற்ற வாய்ப்புற்று நோய் தொடர்பான பரிசோதனையும் விழிப்புணர்வும்!

மட்டக்களப்பில் வாய், புற்றுநோய் தொடர்பான பரிசோதனை முகாம்,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பதிகாரி இ. உதயகுமார் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் நேற்று இடம் பெற்றது. இலங்கைப் போக்குவரத்து சபைசாரதிகள்…

காரைதீவு மாவடி ஆடி மகோற்சவத் திருவிழா 

காரைதீவு மாவடி ஆடி மகோற்சவத் திருவிழா (வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் விழா மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இம் மகோற்சவம் தினமும் பகல் இரவு…

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறை வேற்றம்!

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறை வேற்றம்! தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பு இன்று (5) நாடாளுமன்றில் இடம் பெற்றது இதில் 177 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதேவேளை குறித்த தீர்மானத்துக்கு எதிராக…

தெற்காசியாவில் முதன்மையான சுற்றுலா மையம் city of dreams sri lanka -திறந்து வைக்கப்பட்டது

தெற்காசியாவில் முதன்மையான சுற்றுலா மையம் -city of dreams sri lanka 02.08.2025 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கனவுகளின் நகரம் city of dreams sri lanka இதுவரை இலங்கையில் முதலிடப்பட்டுள்ளதில் இதுவே தனியாரின் அதிக முதலீடாக சுமார் 36000 கோடி…