கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்ற பௌர்ணமி கலை விழா
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆனி மாத பௌர்ணமி கலை விழா 10.06.2025 நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பிரதேச செயலாளர்…
