Author: Kalminainet01

கிழக்கு மக்களிற்கு வரப்பிரசாதமாக மாறிவரும் கிழக்கு பல்கலைக்கழகம் – மட்டக்களப்பில் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் திறந்துவைப்பு!

மட்டக்களப்பு மக்களுக்கான ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையமொன்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிள்ளையாரடியில் அமைந்துள்ள சௌக்ய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 106 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள குறித்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தின் திறப்பு விழா நேற்று (12)…

அதிக விலையில் முட்டை விற்பனை செய்வோருக்கு எதிராக வழக்கு தாக்கல்

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 80 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. ஒரு முட்டையை 50 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க சோதனை நடத்தப்படும் என்று அதன் தலைவர்…

ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவாக பேசிய சீனா

இலங்கை மீதான வெளிநாடுகளின் தலையீட்டை வெளிப்படையாக சீனா எதிர்த்துள்ளது. திங்களன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான உரையாடலின் போது ஜெனிவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சென் சூ இதனை குறிப்பிட்டுள்ளார்.…

கிழக்கு மாகாணத்தில் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் சாதனை!

கிழக்குமாகாண மட்ட பாடசாலை 2022, விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணமட்ட உதைபந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்று மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம் சாதனை படைத்துள்ளது. பெண்களுக்கான உதைபந்தாட்டப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மேற்கு வலய பாடசாலையாக உள்ள அம்பிளாந்துறை கலைமகள்…

இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் மகாராணி எலிசபெத் எழுதிய கடிதம்! தொடரும் இரகசியம்

மகாராணி எலிசபெத் எழுதிய கடிதமொன்று இன்னும் திறக்கப்படாமல் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. இரண்டாம் எலிசபெத் ராணி, கடந்த 8ஆம் திகதி தனது 96ஆவது வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். புதிய மன்னரானார் மூன்றாம் சார்லஸ் இந்த நிலையில் புதிய மன்னராக…

நீண்ட காலத்திற்கு பின் முகநூல் பக்கம் வந்த கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். ஆசிய கிண்ணங்களை வென்ற அணிகளை வாழ்த்தியுள்ள கோட்டாபய ஆசிய கிண்ணங்களை வென்ற, இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் பெண்கள் வலைப்பந்தாட்ட…

இலங்கை வந்தடைந்தார் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றிய செயலாளர்!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் Martin Chungon நேற்று இலங்கை வந்தடைந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் விடுத்த அழைப்பின் பேரில் அவரது விஜயம் இடம்பெற்றுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான…

ஜனாதிபதியை சந்தித்தார் சமந்தா பவர். – பேச்சு ஆரம்பம்!

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின்(USAID) நிர்வாகி சமந்தா பவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு நேற்று வருகைத்தந்த பவர், விவசாயத்துக்கு உதவியளிக்கும் வகையில் 40 மில்லியன் அமரிக்க டொலர்களுக்கான நிதியுதவியை அறிவித்தார். அத்துடன் இலங்கைக்கு அமரிக்கா…

கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதல் தடவையாக விவசாய டிப்ளோமா கற்கை நெறியை ஆரம்பம்!

இலங்கையின் விவசாய உற்பத்தியில் பெரும்பங்காற்றும் கிழக்கு மாகாணம் அதனுடன் இணைந்து தொழில்வாண்மையுள்ள இளம் வயதினரையும் உருவாக்குவதில் முன்னிற்கிறது. இதன் ஓர் மைல் கல்லாக 41 வருடங்களாக உயர்கல்வியை வழங்கும் கிழக்கு பல்கலைக்கழகம் முதல் தடவையாக விவசாய டிப்ளோமா கற்கை நெறியை ஆரம்பித்துள்ளது.…

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரான ஊர்தி வழிப் போராட்டம்

யாழில் இன்று ஆரம்பம் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கையெழுத்து வேட்டை இலங்கை மக்களை வதைக்கும் கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாகச் சென்று கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.…