Author: Kalminainet01

கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (04.01.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. கட்டணம் குறைப்பு இதற்கமைய கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 2.5 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள்…

மஹிந்த ராஜபக்ஷ – சம்பந்தன் இடையே திடீர் சந்திப்பு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடினார். சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. தற்போதைய அரசியல் நிலைவரம் உட்பட்ட பல விடயங்கள் இந்த சந்திப்பில் பேசப்பட்டன. எதிர்வரும் சுதந்திர…

இரு தடவைகள் அதிகரிக்கப்படவுள்ள மின்கட்டணம்: இப்படியொரு நாடு உலகில் இருக்கின்றதா..!

மின்கட்டணம் இரு தடவைகள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், வங்குரோத்து அடைந்துள்ள நாட்டில் வெள்ளைப்பூண்டு, தேங்காய் எண்ணெய், சமையல் எரிவாயு போன்றவற்றில் கொள்ளை அடித்ததுடன் தற்போது மேலும் மேலும் வரி அறவிடுவதுடன், மக்களுக்கு மேலும் சுமைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் எதிர்கட்சித் தலைவர்…

மொட்டுக் கட்சிக்குள் மீண்டும் குழப்பம்: கவலையில் மஹிந்த!

நாட்டில் கடந்த சில மாதங்களாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பல்வேறு பட்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் தற்போது தேர்தலை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது. மறுபுறம் அரசியற் கட்சிகள் தமது உள்ளூராட்சி சபை வேட்பாளர்களை தெரிவு…

இன்று முதல் தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்று(05) முதல் ஆரம்பமாகின்றது. தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொரோனாவின் புதிய உப பிறழ்வு ’கிராகன்’

கிராகன் என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனாவின் புதிய உப பிறழ்வானது உலகளாவிய ரீதியில் பரவிவருவதாகவும் அதனால் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரில் தொகை அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் உப…

குடும்பத்துடன் டுபாயில் சுற்றித்திரியும் கோட்டாபய! வைரலாகும் புகைப்படங்கள்

குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாயில் தங்கியுள்ளார். விடுமுறைக்காக டுபாய் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள பாய் சைஃப் பெல்ஹாசாவின் ஃபேம் பார்க் என்ற பூங்காவிற்கு சென்று மிருகங்களை பார்வையிட்ட புகைப்படங்கள்…

இந்தியாவுக்கு ரணிலின் ஆப்பு – களமிறங்கும் அமெரிக்கா

“இந்தியா தமிழ் மக்கள் தொடர்பாக வைத்திருக்கக்கூடிய நிலைப்பாடு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு நல்ல தெளிவு இருக்கின்றது” என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார். எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியா தொடர்பாக சிங்கள…

தேர்தலுக்கான வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படும் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த வேட்புமனுக்கள் 21ஆம் திகதி, நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு புதிய கருவிகள்

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை இலகுவில் இனங்காணும் வகையில் புதிய மின்னணு கருவிகள் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் இந்தக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.