கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு  2025/26 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக   ஆரிகா சாரிக் காரியப்பர்  தெரிவு

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு 2025/26 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக பெண் தெரிவு பாறுக் ஷிஹான் கல்முனை சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் முதல் பெண் தலைவியாக கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிகா சாரிக் காரியப்பர் தெரிவு…

இன்று காலை நீதிமன்றில் இடம் பெற்ற துப்பாக்கி சூடு: பிரதான சந்தேக நபர் கைது

போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான சஞ்சீவ குமார சமரரத்னேவை சுட்டுக் கொன்ற சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பாலவி பகுதியில் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை (STF) அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக…

கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு :ஒருவர் உயிரிழப்பு-வழக்கறிஞர் வேடமணிந்து வந்த ஒருவரால் துப்பாக்கி பிரயோகம்

கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு :ஒருவர் உயிரிழப்பு-வழக்கறிஞர் வேடமணிந்து வந்த ஒருவரால் துப்பாக்கி பிரயோகம் புதுக்கடை (Aluthkade) நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.சம்பவத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான…

சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை நூருல் ஹுதா உமர் கல்முனை, சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் சேவையினை மேம்படுத்தி அப்பகுதி மக்களுக்கு வினைத்திறன் மிக்க சுகாதார சேவையை வழங்கும் பொருட்டு, குறித்த மருத்துவ பராமரிப்பு…

விஷம் போல் ஏறிய பச்சை மிளகாயின் விலை! கல்முனையில் நேற்று கிலோ 2000 ரூபாய்!!

விஷம் போல் ஏறிய பச்சை மிளகாயின் விலை! கல்முனையில் கிலோ 2000 ரூபாய்!! ( வி.ரி.சகாதேவராஜா) அண்மைக்காலமாக பச்சை மிளகாயின் விலை விஷம் போல் ஏறி வருகிறது . கல்முனை பிரதான சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 2000…

கிழக்கில் தமிழர்கள் ஒன்றுபட்டால் தமிழர் ஒருவர் எதிர்காலத்தில் முதலமைச்சராகலாம்..

செல்லையா-பேரின்பராசா தமிழர் ஒருவர் கிழக்கு மாகாணசபைக்கு முதலமைச்சராக வரவேண்டும் இதற்கு தமிழ் அமைப்புக்கள் ஒரணியில் திரண்டு ஒரு சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே பதினைந்து (15) ஆசனங்களைப் பெற முடியும் இதுவே கிழக்கு மாகாண தமிழ் மக்களின் விருப்பமாகும் என்று முன்னாள் கிழக்கு…

தொழில் சந்தை 2025 இன் நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது

வி.சுகிர்தகுமார் மனிதவலு வேலைவாய்ப்புத்திணைக்களம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த தொழில் சந்தை 2025 இன் நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் (18) இடம்பெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் மனிதவள அபிவிருத்தி உத்;தியோகத்தர்…

காரைதீவில் உலக இகிமிசன்   துணைத் தலைவர்   சுவாமி சுஹிதானந்தஜிக்கு மகத்தான வரவேற்பு!

காரைதீவில் உலக இகிமிசன் துணைத் தலைவர் சுவாமி சுஹிதானந்தஜிக்கு மகத்தான வரவேற்பு! 10 துறவிகளுக்கும் பூரண கும்பங்களுடன் பெருவரவேற்பு!! ( வி.ரி. சகாதேவராஜா) உலகளாவிய இராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் அதிவண. ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ்ஜிற்கு காரைதீவில்…

பெரியநீலாவணை நெக்ஸ்ட் டெப் சமூக அமைப்பின் பிரதான ஆலோசகர் கண வரதராஜன்,இந்தியாவின் ஐந்து மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம்.

பெரியநீலாவணை நெக்ஸ்ட் டெப் சமூக அமைப்பின் பிரதான ஆலோசகரும், அம்பாறை மாவட்ட குடிசார் அமைப்புக்களின் தலைவரும், அம்பாறை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்ட கல்வித்துறைசார் ஆலோசகருமாகிய கண. வரதராஜன், அகில இலங்கை சமாதான…

இ.கி.மிஷன் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வு !

இ.கி.மிஷன் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வு ! -வி.ரி.சகாதேவராஜா- ராமகிருஷ்ண மிசன் நூற்றாண்டு தொடக்கவிழா நிகழ்வு உலகளாவிய ராமகிருஷ்ணமிசன் மற்றும் மடங்களின் உப தலைவர் வணக்கத்திற்குரிய சுவாமி சுஹிதானந்தஜி மகராஜ் முன்னிலையில் நேற்றுமுன்தினம் (2025.02.16) ஞாயிற்றுக்கிழமை கல்லடி சுவாமி விபுலாநந்தர் மணிமண்டபத்தில்…