அடிப்படைவாத கொள்கைகள் தொடர்பான செயற்பாடுகள் கல்முனையில் -விசாரணைகள் தீவிரம்

அடிப்படைவாத கொள்கைகள் தொடர்பான செயற்பாடுகள் கல்முனையில் அதிகரிப்பு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அடிப்படைவாத கொள்கைள் தொடர்பான செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் கல்முனை உட்பட கிழக்கில் அதிகம் பதிவாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்கள்…

தென்கிழக்கு பல்கலைக்கழக மாகாணப்போட்டியில் கல்முனை பற்றிமா முதலிடம்!

வி. ரி. சகாதேவராஜா தென்கிழக்கு பல்கலைகழகத்தினால் Finance Day 2025 நிகழ்வை முன்னிட்டு நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நிதியியல் வினாவிடை போட்டியில் (Financial Quiz Competition), கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி முதலிடத்தைப் பெற்றுச்சாதனை படைத்துள்ளது. கல்லூரியைச்…

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களுக்கான திகதி அறிவிப்பு.

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களுக்கான திகதி அறிவிப்பு.மார்ச் 17 முதல் 20 ம் திகதி பகல் 12 மணி வரை. உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 17, 2025 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல்…

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம் (பாறுக் ஷிஹான்) கல்முனை மாநகர சபையினரால் கொட்டப்படும் குப்பைகளினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். குறித்த போராட்டமானது கல்முனை முஹ்யித்தீன்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி இவ்வாரம் வெளியிடப்படும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அண்மையில்நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.…

கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!

கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்! கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 01.03.2025 கொடியேற்றத்துடன் ஆரம்மாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. எதிர்வரும் 11.03.2025 செவ்வாய்க்கிழமை யானைகள்…

கல்முனையில் சிறப்பாக இடம்பெற்ற”மதியூகி மத்தியூ அடிகளார்” தொடர் நினைவுப் பேருரை

( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “தொடர் நினைவு பேருரை – 2025” நிகழ்வில் அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ மத்தியூ அரங்கு நேற்று மார்ச் 2, 2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9:30 மணிக்கு கமு/ கமு/கார்மேல்…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடித்த அதிஷ்டம்!

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடித்த அதிஷ்டம்! ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் வலயக் கல்விப் பிரதேசத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அதிஷ்டம் அடித்துள்ளது. திருக்கோவிலைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவருமான பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் இந்த அதிர்ஷ்டத்தை வழங்கியுள்ளார். திருக்கோவில் பிரதேச…

பெரியநீலாவணை முத்துலிங்கம் டினோசன் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் .

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணையைச் சேர்ந்த சமூக சமய செயற்பாட்டாளரான முத்துலிங்கம் டினோசன் கடந்த 27.02.2025 அன்று கல்முனை மாவட்ட நீதிபதி A.M.M.றியால் அவர்களின் முன்னிலையில் தீவு முழுவதற்குமான (அகில இலங்கை) சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். பெரியநீலாவணை…

அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ மத்தியூ அரங்கு (ஞாயிற்றுக்கிழமை) – ஏற்பாடு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் தொடர் நினைவுப் பேருரை – 2025. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “தொடர் நினைவு பேருரை – 2025” நிகழ்வில் அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ மத்தியூ அரங்கு மார்ச் 2, 2025…