Month: March 2026

களுவாஞ்சிகுடியில் விற்பனை சந்தையும், கண்காட்சியும்  – 2026.03.16.

களுவாஞ்சிகுடியில் விற்பனை சந்தையும், கண்காட்சியும் – 2026.03.16. செல்லையா பேரின்பராசா சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி விற்பனையாளர்களின் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வானது…

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு விழா; சன் பிளவர் இல்லம் சம்பியனாக தெரிவானது

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு விழா; சன் பிளவர் இல்லம் சம்பியனாக தெரிவானது (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் இல்ல விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் கல்லூரியின் விளையாட்டு…

துரைவந்தியமேடு கிராமத்தில் ”தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் ” எனும் அங்குரார்ப்பண நிகழ்வு!

” தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் ” எனும் அங்குரார்ப்பண நிகழ்வு. செல்லையா பேரின்பராசா கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சேனைக்குடியிருப்பு 01 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள துரைவந்தியமேடு கிராமத்தில் அரசாங்கத்தினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின்கீழ் அறிமுகஞ்…

துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே மீண்டும் தாக்குதல் – விமானப்போக்குவரத்துக்கள் தற்காலிகமாக இரத்து

துபாய் சர்வதேச விமான நிலையம் அனைத்து விமானப் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு விமானப் பயணங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்கு அருகில் நடந்த ட்ரோன்…

அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை!

அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை! மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் (Work from Home) முறைமையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுர குமார…

நாட்டில் மீண்டும் QR குறியீடு அமுலில் -அது பற்றிய விழிப்புணர்வு கட்டுரை இது – வி.ரி.சகாதேவராஜா

சமகாலத்தில் QR குறியீடு என்பது பரவலாக பேசுபொருளாக பேசப்பட்டு வருகிறது. QR குறியீடு என்றால் (Quick Response Code) எனப் பொருள்படும். தகவல்களை வேகமாக பகிர்ந்து கொள்ள உதவும் நவீன டிஜிட்டல் குறியீடு. QR குறியீடு பயன்பாடு குறித்து விழிப்புணர்வின் தேவை…

யாழ் .மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையத்தின் 78 ஆவது ஆண்டு விழா.

யாழ் .மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையத்தின் 78 ஆவது ஆண்டு விழா. செல்லையா பேரின்பராசா யாழ் மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையத்தின் எழுபத்து எட்டாவது ( 78 ) ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் 15.03.2026 ஞாயிறு பிற்பகல் ஆறு…

மருதமுனையில் “ஸஹருக்கு சகன்” ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உட்பட பலர் பங்கேற்பு

மருதமுனையில் “ஸஹருக்கு சகன்” ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உட்பட பலர் பங்கேற்பு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) முன்னாள் கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும் பிரபல தொழிலதிபரும், சமூக சேவையாளருமான எம்.எஸ்.எம். ஹாரிஸ் (நவாஸ்) மற்றும் அவருடைய குடும்பத்தினரின் ஏற்பாட்டில் நோன்பு 25…

நேற்று தம்பலகாமம் புதிய பிரதேச செயலாளராக சதிசேகரன் பதவியேற்றார்!

தம்பலகாமம் புதிய பிரதேச செயலாளராக சதிசேகரன் பதவியேற்பு! ஆதிகோணேஸ்வரர் ஆலயம் தரிசிப்பு ( வி.ரி. சகாதேவராஜா) திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவை அதிகாரியான கந்தவனம் சதிசேகரன் இன்று (13) வெள்ளிக்கிழமை பதவியேற்றார். பதவியேற்றகையோடு ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திற்கு…

கல்முனை ஆதார வைத்தியசாலை மகளிர் தின விழா 

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் சர்வதேச மகளிர் தினம் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் சுகுணன் குணசிங்கம் தலைமையில் நேற்று முன்தினம் (13) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் தாஹிரா சபியுதீனின் வழிகாட்டலின்படி ஏற்பாடு…