Month: February 2026

களுதாவளை சீடாவினால் விபுலானந்த வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சீடாவின் சமூக சேவைப் பயணம் ஆரம்பித்த நாளிலிருந்து, குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு பல்வேறு அர்ப்பணிப்பான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, களுதாவளை சாஸ்திரியார் வீதியில் அமைந்துள்ள விபுலானந்த வித்தியாலய பாலர் பாடசாலை மாணவர்களுக்கான…

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

இந்திய அரசாங்கம் 2026/27 வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் ரூபாய் மானியங்கள் மற்றும் கடன்களை ஒதுக்கியுள்ளது. இந்த பணம் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை ஆதரிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த…

வாகன இறக்குமதி தொடர்பான தகவல்கள்!

வாகன இறக்குமதி தொடர்பான தகவல்கள்! கடந்த ஆண்டுக்கான மொத்த வாகன இறக்குமதியில் தனிப்பட்ட பாவனைக்கான வாகன இறக்குமதிக்காக மாத்திரம் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பில் டிசம்பர் மாத தரவுகளுக்கு அமைய இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள…

புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்ற ஒன்று – கல்முனையில் கலாநிதி செந்தில்நாதன் கருத்து 

புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்ற ஒன்று! கல்முனையில் கலாநிதி செந்தில்நாதன் கருத்து ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை கல்வித் துறையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்ற ஒன்று. உளவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு அழுத்தம் . இதனை நீக்கி எட்டாம் ஆண்டில்…

78 வது சுதந்திர தின நிகழ்வு : விசேஷட போக்குவரத்து திட்டம்

78 வது சுதந்திர தினக் கொண்டாட்டம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒத்தகை நிகழ்வுகள் காரணமாக கொழும்பு பிதேசத்தில் வசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை நடைமறைப்படுத்தியுள்ளது என்று பிரதி பொலிஸ்மா அதிபர், டப்லியு. பீ. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். 78 வது தேசிய…

கல்முனையில் கட்டாக்காலி மாடுகள் கைப்பற்றப்பட்டு, தண்டப்பணம் அறவீடு.!

கல்முனையில் கட்டாக்காலி மாடுகள் கைப்பற்றப்பட்டு, தண்டப்பணம் அறவீடு.! (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகரப் பகுதிகளில் நடமாடிய கட்டாக்காலி மாடுகள் பல, கல்முனை மாநகர சபையினால் கைப்பற்றப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களின் பணிப்புரைக்கு…

மனித உரிமைகள் ஆணைக்குழு  கல்முனைக்கு  விஜயம்- சிவில் அமைப்புக்களுடன் கலந்துரையாடல்

பாறுக் ஷிஹான் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி எல்.டி.பி தெஹிதெனிய மற்றும் ஆணையாளர் பணிப்பாளர்கள் அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதிக்கு இன்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் கல்முனை பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர்…

இன்று காரைதீவில் களை கட்டிய தைப்பூசத் திருவிழா !

( வி.ரி. சகாதேவராஜா) தமிழர்களின் தைப்பூச திருநாளையொட்டி வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகையம்மன் ஆலயத்தின் வருடாந்த புதிர் எடுத்தலுடன் கூடிய தைப்பூசத் திருவிழா இன்று (1)ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தைப்பூசம் தமிழர் மரபில் மிகச் சிறப்பு வாய்ந்த ஆன்மிகத்…