Month: November 2025

கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடல்

கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடல் பாறுக் ஷிஹான் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உயர் அழுத்த மின்கம்பம் உடைந்து வீழ்ந்ததில் குறித்த வீதியை மூடியுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் எமது…

கல்முனை வடக்கு பிரதேச செயலக வீதி நீரில் மூழ்கியது.

-சௌவியதாசன்- கல்முனை வடக்கு பிரதேச செயலக வீதி நீரில் மூழ்கியது. கல்முனை வடக்கு பிரதேச செயலக வீதி வெள்ள நீரால் மூழ்கியதன் காரணமாக போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இவ் வீதியில். அஞ்சல் அலுவலகம், கல்முனை வடக்கு பிரதேச செயலகம், கடற்தொழில் நீரியல்…

கல்முனை பிரதேசத்தில் வீதியை தொடும் கடல் அலை மக்கள் அவதானம்

செளவியதாசன் கல்முனையின் கரையோர கடல் பகுதி கொந்தளிப்பு நிலையில். கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட. கரையோர பிரதேசங்களான. பெரியநீலாவணை மருதமுனை கல்முனை. போன்ற கரையோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு நிலையில் காணப்படுகிறது. கடல் அலைகளின் சீற்றம் காரணமாக வீதீகளில் கடல் அலை…

சாய்ந்தமருதில் கால்வாயில் கார் வீழ்ந்தது-மூவர் உயிரிழப்பு

கால்வாயில் கார் வீழ்ந்தது-மூவர் உயிரிழப்பு பாறுக் ஷிஹான்video link-https://fromsmash.com/6JPxlv_~3L-dt வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று தடம்பிரண்டு மூழ்கியதில் அந்த காரில் பயணம் செய்த மூவர் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது…

இன்றும்27, நாளையும்28, பரீட்சை இல்லை!

பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினூடாக வெளியிடப்படுகின்ற விஷேட அறிவித்தல் விஷேட அறிவித்தல் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த (உ/த) 2025 பரீட்சை இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற…

நாளை (27) பாடசாலைகளுக்கு விடுமுறை!

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (27) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்கள் இடம்பெயர்வு!

பாண்டிருப்பு மேற்கு கிராம மக்கள் இடம்பெயர்வு! -சௌவியதாசன்- கல்முனை பாண்டிருப்பு. மகா வித்தியாலயத்துக்கு பின்புறமாக உள்ள மக்கள் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் பெருகி வருகிறது. இதனால் இரவோடு இரவாக மக்கள் தங்கள் உறவினர் வீடுகளுக்கும் நெசவு நிலைய வீதியில் உள்ள. மாதர்…

கிழக்கை நோக்கி வலுப்பெறும் வெள்ள அபாயம் – அடுத்து மூன்று நாட்கள் அவதானத்திற்குரியது

நாகமுத்து பிரதீபராசா 26.11.2025 புதன்கிழமை இரவு 7.30 மணி அம்பாந்தோட்டைக்கு தென்கிழக்காக 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மறியுள்ளது. இது நாளை காலை அம்பாறை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது…

204வது கொடியேற்று விழாவிற்கு  பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் அபூபக்கர் ஆதம்பாவா வருகை

204வது கொடியேற்று விழாவிற்கு பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் அபூபக்கர் ஆதம்பாவா வருகை பாறுக் ஷிஹான் முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃப் நம்பிக்கையாளர் சபையின் ஒழுங்கமைப்பில் நடைபெற்று வரும் 204வது…

கிட்டங்கி பாதை பூட்டு ; படகுப் பயணம் ஆரம்பம்!

இன்று கிட்டங்கி பாதை பூட்டு ; படகுப் பயணம் ஆரம்பம்! வெள்ளம் காரணமாக கல்முனையையடுத்துள்ள கிட்டங்கி தாம்போதி வீதி இன்று புதன்கிழமை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு படகு சேவைக்கு மாத்திரமே அனுமதி. மக்கள் படகில் பயணிப்பதைக் காணலாம். படங்கள் :…