Month: March 2025

பால் மா பொருட்களின் விலைகளில் மாற்றம்!

பால் மா பொருட்களின் இறக்குமதியாளர்கள் ஏப்ரல் 1 விலையை 4.7% அதிகரிக்க முடிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியின் விலை அண்ணளவாக ரூ. 50 உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி நடராஜானந்தரின் 58வது சிரார்த்த தின வைபவம்!

காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி நடராஜானந்தரின் 58வது சிரார்த்த தின வைபவம்! (காரைதீவு வேதசகா) சேவையின் சின்னமாம் இராமகிருஸ்ணமிசன் துறவி சுவாமி நடராஜானந்தா ஜீ மஹராஜின் 58வது சிரார்த்த தின வைபவம் அவர் பிறந்த காரைதீவு மண்ணில் (18.03.2025) செவ்வாய்க்கிழமை காலை…

ஆலையடிவேம்பு -இந்து நிறுவனங்கள், அறநெறிப்பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கூட்டம்!

வி.சுகிர்தகுமார் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.அநிருத்தனன்; வழிகாட்டலுக்கமைவாக அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட இந்து நிறுவனங்கள், அறநெறிப்பாடசாலைகள் ஆகியவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று (18) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் ஆர். திரவியராஜ்…

வெடி பொருட்களுடன்; விமானப்படை வீரர் ஒருவர் உட்பட இருவர் கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான வாகனம் மற்றும் வெடி பொருட்களுடன்; விமானப்படை வீரர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்னதாக தெரியவருகின்றது. திங்கட்கிழமை (17.03.2025) அதிகாலை வேளையில் வெல்லாவெளி பகுதியில் ரோந்து நடவடிக்கைக்குச் சென்ற…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரலில் வருகிறார் !

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரலில் வருகிறார் ! இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற் கொள்ளவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் தெரிவித்தார்.நேற்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

சிறப்பு பார்வை – உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025- வி.ரி.சகாதேவராஜா

இலங்கையின் மற்றுமொரு உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆரம்பம்! இன்று தொடக்கம் வேட்புமனுத் தாக்கல்!! சுதந்திர இலங்கையின் மற்றுமொரு உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆரம்பமாகிறது. இன்று(17) திங்கட்கிழமை தொடக்கம் வேட்புமனுத் தாக்கல் நாடளாவிய ரீதியில் நடைபெறவிருக்கிறது. இது எதிர்வரும் 20 ஆம் தேதி…

அரச அதிபரின் உத்தரவையடுத்து திருக்கோவிலில் இல்மனைற் அகழும் பணி தற்காலிக இடைநிறுத்தம்!

அரச அதிபரின் உத்தரவையடுத்து திருக்கோவிலில் இல்மனைற் அகழும் பணி தற்காலிக இடைநிறுத்தம்! தேர்தல் முடிந்த பின்னர் இறுதி முடிவு!? (வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் கரையோர திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டும் இன்மனைற் அகழ்வதற்கு எடுத்த முயற்சிகள் பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக, அம்பாறை…

மு.கா தேசியப்பட்டியல் வெற்றிட்டம்; உள்ளுராட்சி தேர்தலில் செல்வாக்கை நிரூபிப்பவருக்கே முன்னுரிமை – நிஸாம் காரியப்பர் எம்.பி தெரிவிப்பு

மு.கா தேசியப்பட்டியல் வெற்றிட்டம்; உள்ளுராட்சி தேர்தலில் செல்வாக்கை நிரூபிப்பவருக்கே முன்னுரிமை -செயலாளர் நிஸாம் காரியப்பர் எம்.பி தெரிவிப்பு (அஸ்லம் எஸ்.மெளலானா) சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் எம்.பி பதவியானது குறைந்தபட்சம் ஐந்து பிரதேசங்களுக்கு தலா ஒரு வருடம் என்ற அடிப்படையில்…

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை , தெஹியத்தகண்டிய சபைகளுக்கு தேர்தல் இல்லை ;ஏனைய 18 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் நாளை ஆரம்பம்!

நாளை அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபை தெஹியத்தகண்டிய பிரதேச சபை தவிர்ந்த 18 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பம்! அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தகவல்! ( வி.ரி.சகாதேவராஜா) உள்ளூராட்சி தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர…

திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எஸ்.சசிகுமார் முதற்கட்டமாக 2 மில்லியன் ரூபாய் நிதி உதவி!

(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு) திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சந்திரசிகிச்சை கூடத்தை பூர்த்தி செய்ய 20இலட்சம் ரூபா நிதி வழங்கி வைப்பு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் சந்திரசிகிச்சை கூடத்தினை பூர்த்தி செய்து அதனை மக்கள் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் தொழிலதிபரும் SSK Construction நிறுவன…