Month: March 2025

அம்பாறை -தேசிய மக்கள் சக்தி சார்பாக வேட்புமனு!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருக்கோவில் , நிந்தவூர்,அக்கரைப்பற்று,பொத்துவில், காரைதீவு,சம்மாந்துறை, நாவிதன்வெளி, இறக்காமம், லாகுகல, அட்டாளச்சேனை போன்ற உள்ளூராட்சி சபைகளுக்கு தேசிய மக்கள் சக்தி சார்பாக நேற்று (19.03.2025) அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டபோது… படங்கள் .காரைதீவு…

இன்று அம்பாறையில் தமிழரசுக் கட்சி வேட்புமனு!

இன்று அம்பாறையில் தமிழரசுக் கட்சி வேட்புமனு! இலங்கை தமிழரசுக் கட்சி இம் முறை அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருக்கோவில் , ஆலையடிவேம்பு,பொத்துவில், காரைதீவு,சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய ஆறு உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று (20.03.2025) வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட…

உள்ளூராட்சி தேர்தல்: மே 6 இல் என அறிவிப்பு!

உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும. மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் ஆணைக்குழு இந்த அறிவிப்பை மாவட்ட செயலகங்களுக்கு விடுத்துள்ளது.

பாண்டிருப்பு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் (P.M.V விழுதுகள்) அங்குரார்ப்பணம்!

பாண்டிருப்பு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் (PMV விழுதுகள்) அங்குரார்ப்பணம்! பாண்டிருப்பில் நீண்ட வரலாற்றைக்கொண்ட பாடசாலையான கமு/ பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் கடந்த வாரம் நடைபெற்றது. இதன் போது பாடசாலையின் கல்வி மற்றும் பௌதீக வளர்சசிக்கு…

தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்படும் – வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளுதல் இன்று (20) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி இன்று அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. அதேநேரம் வேட்புமனுக்கள் இன்று நண்பகல் 12 மணிவரை ஏற்றுக் கொள்ளப்படும். ஏதேனும் ஆட்சேபனைகள்…

தென்கிழக்கு பல்கலைக்கழக பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலைக்கு அபராதம் விதிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழக பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலைக்கு அபராதம் விதிப்பு பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலை…

வாகரையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு !

வாகரையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு !( வி.ரி.சகாதேவராஜா)மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், பொலிஸாருக்கு எதிராக பொது மக்கள் ஒன்று திரண்டதால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது. வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

QR code  மூலமான முறைப்பாட்டை  உரிய ஆதாரங்களுடன் முன்வையுங்கள் -சுகாதார வைத்திய அதிகாரி Dr  ஜே. மதன்

QR code மூலமான முறைப்பாட்டை உரிய ஆதாரங்களுடன் முன்வையுங்கள் -சுகாதார வைத்திய அதிகாரி Dr ஜே. மதன் பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் புதன்கிழமை (19) திடீர் சோதனைகள்…

கல்முனை RDHS பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு (17) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது. பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி…

தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன் கைதாகினார்

தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார். சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைக் கோரி, தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்யாமல்…