Month: September 2023

கல்முனை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவம் :சைவ மகா சபை அறநெறிப்பாடசாலை மாணவர்களினால் தினமும் ஆன்மீக நிகழ்ச்சிகள்!

கல்முனை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவம் :சைவ மகா சபை அறநெறிப்பாடசாலை மாணவர்களினால் தினமும் ஆன்மீக நிகழ்ச்சிகள்! கல்முனை ஸ்ரீ முருகன் ஆலய வடாந்த உற்சவம் 02.09.2023 அன்று ஆரம்பமாகி சிறப்பாக இடம் பெற்று வருகிறது எதிர்வரும்14.09.2023 ஆம் திகதி…

செனல் 4′ ஆவணப்படம் தொடர்பாக விசாரிக்க ஐனாதிபதி குழு அமைக்கிறார்!

செனல் 4’ தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் அரச சேவையின் அதிகாரிகளை கொண்டே…

வெளிநாட்டில் பணிபுரிவோருக்காக அரசாங்கம் இப்படி திட்டமிடுகிறது!

வெளிநாட்டில் பணிபுரிவோருக்காக அரசாங்கம் இப்படி திட்டமிடுகிறது! இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் முழுமையான திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளை முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து…

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணி தேசிய மட்டத்துக்கு தெரிவு

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணி தேசிய மட்டத்துக்கு தெரிவு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி 20 வயதுக்குட்பட்ட உதை பந்தாட்ட அணி மாகாணமட்ட போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று தேசிய மட்டப்…

நடிகர் மாரிமுத்து காலமானார்!

நடிகர் மாரிமுத்து 57 வயதில் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார் வளசரவாக்கத்தில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள பசுமலை கிராமத்தைச்…

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணி தேசிய மட்டத்துக்கு தெரிவு

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணி தேசிய மட்டத்துக்கு தெரிவு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி 20 வயதுக்குட்பட்ட உதை பந்தாட்ட அணி மாகாணமட்ட போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று தேசிய மட்டப்…

சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை வேண்டும் -ஐ . நா

கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் (Volker Turk)…

தற்கொலை தாக்குதலை ஊக்கப்படுத்தியவர்களை காப்பாற்றும் முயற்சியே மௌலானாவின் சாட்சியம் என்கிறார் பிள்ளையான்

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி தன்னுடைய பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேறைய தினம் உரையாற்றிய போதே சிவநேசத்துறை சந்திரக்காந்தன் இதனை தெரிவித்தார். உயித்தஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத தாக்குதல்…

நிந்தவூரில் முதன் முறையாக வைத்தியத் துறையில் தெரிவான தமிழ் மாணவிக்கு நேரில் சென்று பாரட்டு!

நிந்தவூரில் முதன் முறையாக வைத்தியத் துறையில் ஒரு தமிழ் மாணவி நிந்தவூரில் முதன் முறையாக வைத்தியத் துறைக்குத் தெரிவான தமிழ் மாணவியான குணசேகரம் ஜனுசிகாவை அம்பாரை மாவட்ட கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தவராசா கலையரசன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் திரு தாமோதரம்…

ஆக்கபூர்வமாக செயற்பட்டு வரும் கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் அமைப்பிற்கு புதிய நிருவாக கட்டமைப்பு உருவாக்கம்!

ஆக்கபூர்வமாக செயற்பட்டு வரும் கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் அமைப்பிற்கு புதிய நிருவாக கட்டமைப்பு உருவாக்கம்! ஆலயங்கள், அறநெறிப்பாடசாலைகள், சமய நிகழ்வுகளில் சமூகத்தை நன்நெறிப்படுத்தும் ஆன்மீக சொற்பொழிவுகளை கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் நிகழ்த்தி வருகிறது. மிகவும் ஆக்கபூர்வமாக செயற்பட்டு வரும் இவ் அமைப்பின் நிருவாக…