Month: May 2023

பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் புதிய நிருவாகம் தெரிவு

பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் புதிய நிருவாகம் தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் இன்று 2023.05.27 ஆந் திகதி மு.ப 10.00 மணிக்கு பாண்டிருப்பு நூலகத்தில் தலைவர்: திரு.மு.சுவேந்திரராஜா (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய தலைவராக பிரபல…

வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான பொதுச்சபை அமைக்க  கலந்துரையாடல்  

வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான பொதுச்சபை அமைக்க கலந்துரையாடல் நூருள் ஹுதா உமர் அம்பாரை மாவட்ட லாகுகல பிரதேச செயலகத்தின் பாணம தெற்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை மலை ஸ்ரீ முருகன்…

சீனாவில் புதுவகை கோவிட்…! கோடிக்கணக்கானோருக்கு ஏற்படப்போகும் பேராபத்து

சீனாவில் புதுவகை கோவிட் தொற்றால் வாரந்தோறும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து உருவான கொரோனா, உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தங்கள் நாட்டில் கட்டுக்குள் உள்ளதாகச் சீனா தெரிவித்து வந்தது. ஆனால், உண்மையைச்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு விரைவில் டில்லி பயணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவொன்று விரைவில் டில்லி செல்லவுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இந்திய மத்திய அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இந்த விஜயம் அமையவுள்ளது என்று தெரியவருகின்றது. அரசியல் தீர்வு திட்ட…

அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை

நாடளாவிய ரீதியில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்றுடன் (26.05.2023) விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு…

அமைச்சர் பந்துல குணவர்தன மீது பகிரங்க குற்றச்சாட்டு

ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரை பாதுகாப்பதாக ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மீது பகிரங்க குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. எரிவாயு, வெள்ளைப்பூண்டு மோசடிகளை நாட்டுக்கு அம்பலப்படுத்திய நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துசான் குணவர்தன இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அவுஸ்திரேலியாவில் வைத்து…

பல்வேறு வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக வலுப்பெறும் இலங்கை ரூபா! மத்திய வங்கியின் அறிவிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் (25. 05.2023) மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இதற்கு முந்தை…

வெள்ளவத்தையில் ATM இயந்திரத்தில் பணத்தை திருடி மின்சார கட்டணம் செலுத்திய பாதுகாப்பு உத்தியோகத்தர்

வெள்ளவத்தையில் தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் போட வேண்டிய பணத்தை திருடிய வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த பணத்தை பயன்படுத்தி மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்களை செலுத்தியவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் வெள்ளவத்தையில் அமைந்துள்ள…

ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு! வெளியானது விபரம்

ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று (24.03.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலை விபரம்

இலங்கையில் தீவிரமடையும் உயிராபத்தான நோய் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளார். தற்போது காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் கூடிய பல நோய்கள் பரவி…

You missed