கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது!
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது! கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக இன்று சம்பூரில் (06.01.2024) ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெற்றது. ஜல்லிக்கட்டுடன்…