Category: கல்முனை

கல்முனை பிராந்தியத்தின் நீண்ட காலகனவு இன்று நனவாகியதில்  மகிழ்ச்சி -முதியோர் பராமரிப்பு இல்லத் திறப்பு விழாவில் பிரதேச செயலாளர் அதிசயராஜ்

( வி.ரி.சகாதேவராஜா) எமது கல்முனை பிராந்தியத்தின் நீண்ட கால தேவையாக இருந்துவந்த முதியோர் இல்லம் என்ற கனவு இன்று நனவாவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அதற்காக அஜா இல்ல ஸ்தாபகரும் இல்லத் தலைவருமான யூடி அருள்ராஜாவிற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். இவ்வாறு கல்முனையில் அஜா…

சதானந்தம் ரகுவரனின் ‘பிரசவம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு கல்முனையில் சிறப்பாக நடைபெற்றது!

-வி.ரி.சகாதேவராஜா- கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் சதானந்தம் ரகுவரன் எழுதிய ‘பிரசவம்’ என்ற கன்னிக்கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமைகல்முனை வடக்கு பிரதேச செயலாளர் T.J. அதிசயராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு…

வர்த்தக செய்தி – நவீன தொழில்நுட்பத்துடன் CCTV Camera சேவைக்கு நாடுங்கள் -Dream Vision – பிரதான வீதி ,பாண்டிருப்பு

வர்த்தக செய்தி – நவீன தொழில்நுட்பத்துடன் CCTV Camera சேவைக்கு நாடுங்கள் –Dream Vision – பிரதான வீதி ,பாண்டிருப்பு நவீன தொழில்நுட்பத்துடன் CCTV Camera சேவைகளை பெற்றிட இன்ற நாடுங்கள் Dream Vision பாண்டிருப்பு பிரதான வீதியில் (திருவள்ளுவர் வீதிக்கு…

சதானந்தம் ரகுவரன் எழுதிய கவிதைத்தொகுப்பு நூலின் ”பிரசவம்” நாளை (06) கல்முனையில்!

சதானந்தம் ரகுவரன் எழுதிய “பிரசவம்” கவிதைத்தொகுப்பு நூலின் பிரசவம் நாளை (06) கல்முனையில்! ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் சதானந்தம் ரகுவரன் எழுதிய “பிரசவம்” என்ற கன்னிக்கவிதை தொகுப்பு நூல் வெளியீடு நாளை மறுநாள் (6) ஞாயிற்றுக்கிழமை கல்முனை…

இன்று (05) கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட முதியோருக்கான அஜா( AJAA) இல்லம் 

இன்று கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட முதியோருக்கான அஜா( AJAA) இல்லம் ( வி.ரி. சகாதேவராஜா) குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது தனிமையை உணர்கின்ற முதியோர்களுக்காக இன்று (5) சனிக்கிழமை கல்முனையில் அஜா(AJAA) இல்லம் திறந்து வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் பெண்களுக்காக முதன்…

பாண்டிருப்பு, மருதமுனை களவாடிய கும்பல் CCTV உதவியால் கைது!

பாறுக் ஷிஹான் வீடு மற்றும் மாடுகள் உட்பட வர்த்தக நிலையங்களில் சூட்சுமமாக களவாடி வந்த கொள்ளையர் குழுவின் இரு சந்தேக நபர்களை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பாண்டிருப்பு உள்ளிட்ட…

கல்முனை மாநகரில் நேற்று சிறப்பாக இடம்பெற்ற சந்தான ஈஸ்வரர் ஆலய கொடியேற்றம் !

கல்முனை மாநகரில் நேற்று சிறப்பாக இடம்பெற்ற சந்தான ஈஸ்வரர் ஆலய கொடியேற்றம் ! ( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்திபெற்ற கல்முனை மாநகர் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் கொடியேற்றம், நேற்று (01)…

கல்முனையில் முதியோருக்காக  உதயமாகிறது அஜா( AJAA) இல்லம்!

( வி.ரி. சகாதேவராஜா) குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது தனிமையை உணர்கின்ற முதியோர்களுக்காக கல்முனையில் அஜா(AJAA) இல்லம் உதயமாகிறது. அம்பாறை மாவட்டத்தில் பெண்களுக்காக முதன் முதலில் ஆரம்பமாகும் இம் முதியோர் இல்லம் எதிர்வரும் சனிக்கிழமை(5) காலை திறந்து வைக்கப்படவிருக்கிறது. அஜா இல்ல ஸ்தாபகரும்…

பாண்டிருப்பு மீனவர் சடலமாக மீட்பு-விசாரணை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது . அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு சாவாறு பகுதியில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை(31) மாலை காணாமல் சென்ற குறித்த…