Category: கல்முனை

கல்முனை சைவமகாசபையின் வாணி விழா!

கல்முனை சைவமகாசபை அறநெறிப் பாடசாலையின் வாணி விழா இடம் பெற்றது. அன்றைய தினம் விவேகானந்தசபை பரீட்சை காரணமாக மாணவர் வரவு குறைந்திருந்தபோதும் வாணிவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது.

கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களிடையே செயற்றிறன் மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபை முன்னிலையில்..!

கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களிடையே செயற்றிறன் மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபை முன்னிலையில்..! (ஏ.எஸ்.மெளலானா) கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையிலான செயற்றிறன் மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபை முதலாம் படிநிலைக்கு உள்வாங்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையே செயற்றிறன் மதிப்பீட்டை மேற்கொண்டு, அதற்கமைவாக இம்மன்றங்களுக்கு நிதி…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வாணி விழா!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வாணி விழா! கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வாணிவிழா நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.R.முரளீஸ்வரன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் Dr.J. மதன் மற்றும் வைத்தியர்கள் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.…

பாண்டிருப்பு Children trust பாலர் பாடசாலையின் வாணி விழா!

பாண்டிருப்பு Children trust பாலர் பாடசாலையில் நேற்று வாணி விழா சிறப்பாக இடம் பெற்றது. இதில் மழலைகளின் அலங்காரங்கள், கலை நிகழ்வுகள் அனைவரையும் ஈர்த்திருந்தது.

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற வாணி விழா.!

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற வாணி விழா.! (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்ட வருடாந்த வாணி விழா இன்று திங்கட்கிழமை (23) வெகு விமர்சையாக நடைபெற்றது. மாநகர சபையின் நிர்வாகப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என்.…

பொலிஸ் நிலையத்தால் பசுமையான கல்முனை மாநகர மர நடுகை வேலைத்திட்டம்

பசுமையான கல்முனை மாநகர மர நடுகை வேலைத்திட்டம் பாறுக் ஷிஹான் பசுமையான கல்முனை மாநகர மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான மர நடுகை வேலைத்திட்டத்தின் கீழ் 150 பயன் தரு மரங்கள் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடப்பட்டு வருகின்றன. கல்முனை…

பெரிய நீலாவணை திலகவதி அம்மையார் அறநெறி பாடசாலையின் வாணி விழா!

பெரிய நீலாவணை திலகவதி அம்மையார் அறநெறி பாடசாலையின் வாணி விழா! பெரிய நீலாவணை 1B, தொடர்மாடி வீட்டு பகுதியில் செயற்பட்டு வருகின்ற திலகவதி அம்மையார் அறநெறி பாடசாலையின் வாணிவிழா நிகழ்வுகளும், கலை நிகழ்வுகளும் நேற்று அறநெறி பாடசாலையின் அதிபர் திருமதி லவன்…

ஹர்த்தாலுக்கு கல்முனை சந்தை முஸ்லிம் வர்த்தகர்கள் ஆதரவு இல்லையாம்

ஹர்த்தாலுக்கு எமது கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கம் ஆதரவளிக்கவில்லை எனவும் வழமை போன்று சந்தையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல் கபீர் தெரிவித்தார். வடக்கு – கிழக்கில் எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு…

கல்முனை மாநகர பட்ஜெட்டுக்கு முன்மொழிவுகள் கோரப்படுகின்றன.!

கல்முனை மாநகர பட்ஜெட்டுக்கு முன்மொழிவுகள் கோரப்படுகின்றன.! (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு பொது மக்களிடம் இருந்து ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் எதிர்பார்க்கப்படுவதாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார். பொது மக்கள் எவராயினும் தமது முன்மொழிவுகளை எதிர்வரும்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிராக இன்றும் அரங்கேற இருந்த சூழ்ச்சி -ஆத்திரமடைந்து குழுமிய பிரதேச மக்கள்- நடந்தது என்ன?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிராக இன்றும் அரங்கேற இருந்த சூழ்ச்சி -ஆத்திரமடைந்து குழுமிய பிரதேச மக்கள்- நடந்தது என்ன? அனைத்து தகுதிகளுடனும் இயங்கி வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை பறித்து மக்களுக்கான சேவையை வழங்குவதை தடுக்கும் இனவாத அரசியல்…