Category: இலங்கை

முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகனுக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரணை ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரமித் ரம்புக்வெல்லவை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வென்ற 40 வீதமானோர் விபரம் கிடைக்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு விசனம்!

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 வீதமானவர்களின் பெயர்கள் இதுவரை கிடைக்கவில்லைஎனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், உறுப்பினர்களின் எண்ணிக்கையை வர்த்தமானி மூலம் வெளியிடவேண்டியிருப்பதால், தொடர்புடைய வேட்பாளர்களின்…

நம் சமூகத்துக்குரிய தனித்துவங்களை ஆவணமாக்குவதும், இலக்கிய சாட்சியங்கள் ஆக்குவதும் முக்கியமானது- உமா வரதராஜன்

நம் சமூகத்துக்குரிய தனித்துவங்களை ஆவணமாக்குவதும், இலக்கிய சாட்சியங்கள் ஆக்குவதும் முக்கியமானது. திணைக்களத்தையும், தன் தொழிலையும் உளப்பூர்வமாகக் காதலிக்கும் திரு. நவநீதனாலேயே இந்தப் பெருமுயற்சி சாத்தியமாகியிருக்கிறது என பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன் தெரிவித்தார். கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ‘கிழக்கின் 100…

கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பில் 10 வீடுகள்!

கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பில் 10 வீடுகள்! கனடாவில் வதியும் இலங்கையின் முன்னாள் வர்த்தகர்களின் அமைப்பான கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 10 குடும்பங்களுக்கு…

இந்தியாவிலிருந்து மே 28 இல் உப்பு இறக்குமதி!

இந்தியாவிலிருந்து மே 28 இல் உப்பு இறக்குமதி! நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கொள்கலன் எதிர்வரும் புதன்கிழமை (மே 28) இலங்கையை வந்தடையும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில்…

இன்று (20) மட்டக்களப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

இன்று மட்டக்களப்பில் (20); வீதி அதிகார சபையில் தற்காலிகமாக கடமையாற்றிவரும் ஊழியர்களை தங்களை நிரந்தரமாக்க கோரி ஐக்கிய பொது சேவையாளர் சங்கம் பொலிஸ் நிலைய வீதி சுற்றுவடத்தில் இருந்து காந்தி பூங்கா வரையும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர். தற்காலிகமாக 141 ஊழியர்கள்…

கொழும்பு மாநகரசபை யாருக்கு? அனுரவுக்கு ஆதரவளித்த தமிழர் அணி

கொழும்பு மாநகரசபை யாருக்கு? அனுரவுக்கு ஆதரவளித்த தமிழர் அணி கொழும்பு மாநகரசபைக்கு தெரிவான பல சுயாதீன குழு உறுப்பினர்களின் ஆதரவை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நிர்வாகத்தை அமைக்கத் தேவையான 59 இடங்களைக் கொண்ட பெரும்பான்மையை விட குறைவாகவே,…

சிவாச்சாரியார்கள் முன்னிலையில் சிவாச்சாரிய மங்கள நன்நீராட்டு விழா

சிவாச்சாரியார்கள் முன்னிலையில் சிவாச்சாரிய மங்கள நன்நீராட்டு விழா ( வி.ரி.சகாதேவராஜி) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிருஷ்ணபிள்ளை பிரியதர்ஷன் சர்மாவிற்கு சிவாச்சாரிய மங்கள நன்நீராட்டு விழா இடம் பெற்றது. சிவாச்சாரியார்கள் முன்னிலையில்…

கவிஞர் அமரர் பொன்.சிவானந்தனின் ” மறைந்த தலைமுறைகளின் மறந்த சம்பவங்கள் ” நூல் வெளியீட்டு விழா 

கவிஞர் அமரர் பொன்.சிவானந்தனின் ” மறைந்த தலைமுறைகளின் மறந்த சம்பவங்கள் “ நூல் வெளியீட்டு விழா ( வி.ரி.சகாதேவராஜா) நாடறிந்த கவிஞர் காரைதீவைச் சேர்ந்த அமரர் பொன்.சிவானந்தன் தனது 82 ஆவது அகவையில் எழுதிய” மறைந்த தலைமுறைகளின் மறந்த சம்பவங்கள் ”…

முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா (Joseph Ponniah) ஆண்டகை காலமானார்

மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா (Joseph Ponniah) ஆண்டகை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (19) திகதி தனது 74 வது வயதில் இறையடி சேர்ந்துள்ளார். ஜோசப் பொன்னையா இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு,…