Category: இலங்கை

2024 ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறை மாவட்ட  555,432 பேர்  வாக்களிக்கத் தகுதி

2024 ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறை மாவட்ட 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்டச் செயலாளர் சிந்தக அபேவிக்ரம பாறுக் ஷிஹான் 2024 ஜனாதிபதித் தேர்தலில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரிஃமாவட்டச் செயலாளர் திரு.சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.…

SHIHAN K.இராமச்சந்திரன் ஞாபகார்த்த கராத்தே போட்டியும் பரிசளிப்பும் சிறப்பாக இடம் பெற்றது.

SHIHAN K.இராமச்சந்திரன் ஞாபகார்த்த கராத்தே போட்டியும் பரிசளிப்பும் சிறப்பாக இடம் பெற்றது. கராத்தே ஜம்பவான் SHIHAN கே.இராமச்சந்திரன் ஞாபகார்த்தமாக கராத்தே போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும் RAM KARATE DO Organization Srilanka ஏற்பாட்டில் கிழக்கு மாகாண தலைவர் கா.சந்தரலிங்கம் அவர்களின் தலைமையில்…

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் புதிய சிக்கல்

பரீட்சை திணைக்களத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை (தரவு சேகரிப்பு) வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பரீட்சை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு இடமாற்றம் பெற்ற அதிகாரிகள் பரீட்சை திணைக்களத்தில் 10…

இரு இளம் சுகாதார பரிசோதகர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு

சீனு – பெரியநீலாவணை கொழும்பு பகுதியில் பணியாற்றி வந்த 28 வயதுடைய சத்தியராசா ஹரிஷனன் (மட்டக்களப்பு-ஓந்தாச்சிமடம்) மற்றும் 26 வயதுடைய சிவயோகபதி கௌதமன் (யாழ்பாணம்) ஆகிய இரு இளம் சுகாதாரப்பரிசோதகர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் 25.08.2024 ஞாயிற்றுக்கிழமை (இன்று) நண்ர்களுடன்…

பாடசாலை நாளை ஆரம்பமாகிறது

2024 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (26.08.2024) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…

பொலிஸார் தலையீடு – தமிழ் தேசிய மக்கள் முன்னணி- கஜேந்திரன் எம்.பி வாக்குவாதம்

. பாறுக் ஷிஹான் பொலிஸார் தலையீடு காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரம் இடைநடுவில் கைவிடப்பட்டு தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (24) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு…

தொடர்ச்சியாக கல்விக்கு கரம் கொடுத்து வரும் சீடாஸ் கனடா

தொடர்ச்சியாக கல்விக்கு கரம் கொடுத்து வரும் சீடாஸ் கனடா தாயகத்தில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் செயற்பாடுகளை கனடாவை தளமாகக்கொண்டு இயங்கி வரும் “சீடாஸ் கனடா’ அமைப்பு முன்னெடுத்து வருகிறது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில்உள்ள பின் தங்கிய கிராமங்களையும், மாணவர்களின் கல்வித் தேவைகளையும்…

கர்மயோகி மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்த ஜீ! – இன்று சனிக்கிழமை நடைபெறும் அவரது திருவுருவச் சிலை திறப்பு விழாவையொட்டிய சிறு கட்டுரை- வி.ரி. சகாதேவராஜா

கர்மயோகி மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்த ஜீ! இன்று சனிக்கிழமை நடைபெறும் அவரது திருவுருவச் சிலை திறப்பு விழாவையொட்டிய சிறு கட்டுரை. உலகளாவிய இராமகிருஷ்ண மிஷனுக்கு மட்டக்களப்பு மாநிலம் உவந்தளித்த துறவிகளில் மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்த ஜீயும்…

மட்டக்களப்பில் நாளை விவேகானந்த பூங்கா திறப்பு விழா.

மட்டக்களப்பில் நாளை விவேகானந்த பூங்கா திறப்பு விழா. (பிரபா)மட்டக்களப்பு குருக்கள் மடம், கிரான்குளம், ஆகிய இரண்டு கிராமங்களையும் இணைக்கின்ற எல்லை பகுதியில் விவேகானந்த பூங்கா நாளைய தினம்(25) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட உள்ளது. மட், புதுக் குடியிருப்பு சமூக நலம்புரி…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது மக்களின் கருத்துகளோடு சேர்ந்து செயற்பட வேண்டியது அவசியம் – கலையரசன் எம்.பி

எமது மக்களின் கருத்துகளோடு சேர்ந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்… (பாராளுமன்ற உறுப்பினர் – த.கலையரசன்) எமது மக்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும். எமது மக்களின் இருப்புகளைப் பாதுகாக்க வேண்டும். இந்த சிந்தனையோடு நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது…