Category: இலங்கை

அறபுக் கல்லூரி மாணவர்களின் உயிரிழப்புக்கு பொலீஸ், முப்படையினரின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம்; கிழக்கு ஆளுநரிடம் எடுத்துரைத்தார் மு.கா தலைவர் ஹக்கீம்

அறபுக் கல்லூரி மாணவர்களின் உயிரிழப்புக்கு பொலீஸ், முப்படையினரின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம்; கிழக்கு ஆளுநரிடம் எடுத்துரைத்தார் மு.கா தலைவர் ஹக்கீம் (அஸ்லம் எஸ்.மெளலானா) கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்…

காரைதீவு – சடலம் தேடுதலை நேரடியாக அவதானித்த கிழக்கு ஆளுநர்!

காரைதீவு – சடலம் தேடுதலை நேரடியாக அவதானித்த கிழக்கு ஆளுநர்! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர நேற்று (29) வெள்ளிக்கிழமை மாலை காரைதீவு பிரதான வீதியில் சடுதியாக இறங்கினார். அங்கு காரைதீவு அனர்த்தத்தின்போது மாயமாகியோரை…

மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புத்தலைவராக அருண் ஹேமச்சந்திரன் நியமனம்..!

மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புத்தலைவராக அருண் ஹேமச்சந்திரன் நியமனம்..! திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான அருண் ஹேமசந்திரா ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்காவினால் நியமித்துள்ளார்.

வேடிக்கை பார்வையிட வரும் மக்களால் அசௌகரியம்-நடவடிக்கை எடுப்பது யார்?

வேடிக்கை பார்வையிட வரும் மக்களால் அசௌகரியம்-நடவடிக்கை எடுப்பது யார்? பாறுக் ஷிஹான் அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகளை பொழுது போக்கிற்காக பார்வையிட வருகின்ற பொதுமக்களினால் பல்வேறு சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றது. அண்மையில் பெய்த அடை மழை காரணமாக நாடு பூராகவும்…

நான்கு நாட்களின் பின்னர் காரைதீவு – அம்பாறை பிரதான வீதி திறப்பு 

நான்கு நாட்களின் பின்னர் காரைதீவு – அம்பாறை பிரதான வீதி திறப்பு ( வி.ரி. சகாதேவராஜா) நான்கு நாட்களின் பின்னர் காரைதீவு அம்பாறை பிரதான வீதி இன்று (29) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பொதுப் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. கடந்த…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளராக Dr. சுகுணன்

வடக்கு கிழக்கில் சுகாதார சேவை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்( வி.ரி.சகாதேவராஜா) வடக்கு கிழக்கில் பணியாற்றிவரும் சுகாதார சேவை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக பணியாற்றிவரும் வைத்திய கலாநிதி வைத்தியர் குணசிங்கம் சுகுணன், கல்முனை ஆதார…

தாழமுக்கம் நாளை சூறாவளியாக விரிவடையும் அபாயம்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ள நிலையில் அது இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 280 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்காக நிலைகொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாளைய தினம் புதன்கிழமை சூறாவளியாக மாறக்கூடிய அளவுக்கு விரிவடைந்து…

சீரற்ற வானிலை – அம்பாறை மாவட்டத்தில் 10000 க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற வானிலை – அம்பாறை மாவட்டத்தில் 10000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப்…

வெள்ளைக்காடாய் காட்சியளிக்கும் காரைதீவு ; மக்களின் இயல்புநிலை பாதிப்பு.

வெள்ளைக்காடாய் காட்சியளிக்கும் காரைதீவு ; மக்களின் இயல்புநிலை பாதிப்பு. ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட கரையோர த்தில் உள்ள காரைதீவுப்பிரதேசம் வெள்ளக்காடாய்க் காட்சியளிக்கின்றது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வானம் இருண்டு மழை தொடர்ச்சியாக பெய்து கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும்…

வெள்ளக்காடானது அம்பாறை மாவட்டம் -மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

வெள்ளக்காடானது அம்பாறை மாவட்டம் -மக்களின் இயல்பு நிலை பாதிப்பு பாறுக் ஷிஹான் அம்பாரை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்கள், வீதிகள் மற்றும் விடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் மக்களின் இயல்பு…