Category: இலங்கை

குயின்டஸ் குளோட் சஞ்ஜீவன் ஆசிரிய கல்வியியலாளர் சேவைக்கு (SLTES LECTURER) தெரிவு

குயின்டஸ் குளோட் சஞ்ஜீவன் அவர்கள் இலங்கை ஆசிரிய கல்வியலாளர் சேவைக்கு (SLTES LECTURER) தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பை பிறப்பிடமாகக்கொண்ட இவர் வசித்து வருகின்றார். மட்.சென் மைக்கல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் கமு/ கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை, அக்ரைப்பற்று முஸ்லிம்…

திருக்கோவில் மங்கைமாரியம்மன் ஆலய வருடாந்த ஒரு நாள் திருக்குளிர்த்திச் சடங்கு – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

(வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் விநாயகபுரம் மங்கைமாரியம்மன் ஆலய ஒரு நாள் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கு (11) வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. இலங்கையிலுள்ள ஒரேயொரு மங்கை மாரியம்மன் ஆலயமான இவ் ஆலயத்தின் திருக்கதவு நேற்று முன்தினம் (10) வியாழக்கிழமை காலை…

ஏர் இந்தியா விமான விபத்து; முதற்கட்ட விசாரணை அறிக்கையில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

குஜராத் மாநிலம் ஆஹமதா பாத்தில் இருந்து கடந்த 12-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 2 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 271 பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்து சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும்…

திராய்க்கேணி மாணவர்களுக்கு “ஒஸ்கார்” அமைப்பு   கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு!

திராய்க்கேணி மாணவர்களுக்கு “ஒஸ்கார்” அமைப்பு கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு! ( காரைதீவு சகா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), திருக்கோவில் வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய திராய்க்கேணி வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தது. “ஒஸ்கார்”…

இன்று (11) காலை கதிர்காமத்தில் தீர்த்தம் 

இன்று (11) காலை கதிர்காமத்தில் தீர்த்தம் வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம கந்தன் திருத்தல தீர்தோற்சவம் இன்று( 12) வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக மாணிக்க கங்கையில் இடம்பெற்ற போது…. படங்கள் வி.ரி.சகாதேவராஜா

“ஓம்” இன்றிய கதிர்காமம்! கதிர்காமம் தமிழ்மக்களிடமிருந்து முற்றாகவே கைநழுவிப் போகின்றதா?

“ஓம்” இன்றிய கதிர்காமம்! கதிர்காமம் தமிழ்மக்களிடமிருந்து முற்றாகவே கைநழுவிப் போகின்றதா? கதிர்காமத்தில் தமிழ் மக்களது பாரம்பரியங்கள் மற்றும் அவர்களது மடங்கள் அடையாளங்கள் அழிக்கப்பட்டமை காரணமாக தமிழ் மக்களுக்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான உறவில் இடைவெளி ஏற்பட்டது என்பது அண்மைக் காலமாக கூறப்பட்டு வருகிறது.…

இன்று சிறப்பாக நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபையின்  கன்னி அமர்வு

இன்று சிறப்பாக நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபையின் கன்னி அமர்வு ( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் இன்று (9) வியாழக்கிழமை காலை 9 :30 மணியளவில்…

புது டில்லியில் இலங்கை  இளம் அரசிய தலைவர்களின் சிறப்பு மாநாடு ;கல்முனையில் இருந்து நிதான்சனும் பங்குகொள்கிறார்

புது டில்லியில் இலங்கை இளம் அரசிய தலைவர்களின் சிறப்பு மாநாடு ; 14ம் திகதி ஆரம்பம் ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் இளம் அரசியல் தலைவர்கள் பங்குகொள்ளும் மாநாடு எதிர்வரும் 14ம் திகதி புது டில்லியில் ஆரம்பமாகவுள்ளது. அதன்…

வட மாகாண கல்விப் பணிப்பாளராக ஜெயச்சந்திரன் நியமனம் 

வட மாகாண கல்விப் பணிப்பாளராக ஜெயச்சந்திரன் நியமனம் ( வி.ரி.சகாதேவராஜா) வட மாகாணக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரி வை.ஜெயச்சந்திரன் SLEAS l அரச சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளராக…

சிறப்பாக நடைபெற்ற  திருக்கோவில் சித்திர வேலாயுதசுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம்.

சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுதசுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம். (வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவ திருக்கொடியேற்ற நிகழ்வு நேற்று முன்தினம் (07) திங்கட்கிழமை…