Category: இலங்கை

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

தென்னிந்திய நடிகர் ரோபோ சங்கர் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது திடீரென அவருக்கு…

தேசிய  கராத்தே  சாதனை மாணவர்களுக்கு  ஆலையடிவேம்பில் பெரும் வரவேற்பும் கெளரவிப்பும்!

தேசிய கராத்தே சாதனை மாணவர்களுக்கு ஆலையடிவேம்பில் பெரும் வரவேற்பும் கெளரவிப்பும்! ( வி.ரி.சகாதேவராஜா) கல்வி அமைச்சின் தேசிய கராத்தே போட்டிகளில் சாதனை படைத்த திருக்கோவில் வலய ஆலையடிவேம்பு ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை மாணவர்கள் இன்று (18) வியாழக்கிழமை பெரும் வரவேற்புடன்…

அக்கரைப்பற்றில் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு நிகழ்வுகள்.!

அக்கரைப்பற்றில் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு நிகழ்வுகள்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) “மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவற்றுடன் இணைந்து அக்கரைப்பற்று மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த இரத்ததானம்,…

சவூதி உதவியில் சம்மாந்துறையில் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்- நேற்று சவூதி தூதூவர் நேரில் விஜயம்

சவூதி உதவியில் சம்மாந்துறையில் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்! நேற்று சவூதி தூதூவர் நேரில் விஜயம்! ( வி.ரி.சகாதேவராஜா) “சவூதி நூர்” தன்னார்வத் திட்டத்தின் மூலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்று வரும் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை…

இரவில் WIFI இயக்கத்தில் இருப்பதால் ஆரோக்கியத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

வைஃபை என்பது கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்களை கேபிள்கள் இல்லாமல் ஒரு நெட்வொர்க்குடன் இணைக்கும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். இது வயர்லெஸ் ரூட்டரைப் பயன்படுத்தி ஒரு வயர்லெஸ் லோக்கல் ஏரியா நெட்வொர்க்கை (WLAN) உருவாக்குகிறது. மொபைல் ஃபோன் பழக்கம் நமக்கு…

கிழக்கு மாகாணத்தில் பல சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை இன்றும் நாளையும் ஆரம்பித்து வைக்கிறார் சுகாதார அமைச்சர்

கிழக்கு மாகாணத்தில் பல சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் இன்றும் ,நாளையும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளன. கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த மற்றும் வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் பல சுகாதார…

காரைதீவு 3 கோடி ரூபா செலவில் பழமையான கரைச்சைப்பால புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி வீதியில் உள்ள சுமார் 50 வருட காலம் பழமைவாய்ந்த கரைச்சைப் பாலம் 3 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது. அதற்காக வீதி அபிவிருத்தி திணைக்களம் பழமையான பாலத்தை உடைக்கும் வேலையை தற்சமயம் ஆரம்பித்துள்ளது.…

ஓவியர் வெற்றி ஜதிஸ்குமாரின் காண்பியக் கலைக் காட்சி நாவிதன்வெளியில் (19 -21) மூன்று தினங்கள் இடம் பெறவுள்ளது!

ஓவியர் வெற்றி ஜதிஸ்குமாரின் காண்பியக் கலைக் காட்சி நாவிதன்வெளியில் (19 -21) மூன்று தினங்கள் இடம் பெறவுள்ளது! காண்பியக் கலைப் படைப்பாளர் வெற்றிவேலாயுதம் ஜதிஸ்குமாரின் காண்பியக் கலைக் காட்சி நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் எதிர்வரும் 19, 20, 21 ஆகிய…

பிரதேச செயலகங்களின் மகளிர் செயற்பாட்டு உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்து சிறப்பித்தார்.

அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச செயலகங்களின் மகளிர் செயற்பாட்டு உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்து சிறப்பித்தார். அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச செயலகங்களின் மகளிர் செயற்பாட்டு உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு…

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே. எஸ். அருள்ராஜ் நியமனம்

மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபராகப் பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான திருமதி ஜே. ஜே. முரளிதரன், 26.09.2025 முதல் பொது சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ளார். எனவே, கிழக்கு மாகாண ஆளுநரின்…