Category: இலங்கை

108 அடி உயரமான 9 தளங்களுடன் கூடிய திருக்கோவில் ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணி வேலைகள் மீண்டும் ஆரம்பம்!

108 அடி உயரமான 9 தளங்களுடன் கூடிய திருக்கோவில் ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணி வேலைகள் மீண்டும் ஆரம்பம்! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கிலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஶ்ரீ சித்திர வேலயுதசுவாமி ஆலயத்தில் பல வருடங்களாக தடைபட்டிருந்த இராஜகோபுர அமைப்பு…

விண்ணப்பியுங்கள் -அறநெறி ஆசிரியர்களுக்கான பேச்சு கட்டுரை சித்திரப்போட்டிகள்!

அகில இலங்கை சைவ மகா சபையின் வருடாந்த தைப்பூசத்தை ஒட்டிய அன்பே சிவம் நிகழ்வை முன்னிட்டு அறநெறி ஆசிரியர்களுக்கானபேச்சு கட்டுரை சித்திரப்போட்டிகள் தலைப்புக்கள்1)அறநெறிக் கல்வியின் முக்கியத்துவமும் சமூகமயமாக்கலும் 2)என் கடன் பணி செய்து கிடப்பதே 3)ஆலயம் சமூக மையம்.காலம் 09.02.2025 ஞாயிறு…

அம்பாறை மாவட்ட தமிழரசு முக்கியஸ்தர்களான  இராஜேஸ்வரன், ஜெயசிறில் குழுவினர் மாவையின் பூதவுடலுக்கு அஞ்சலி.

அம்பாறை மாவட்ட தமிழரசு முக்கியஸ்தர்களான இராஜேஸ்வரன், ஜெயசிறில் குழுவினர் மாவையின் பூதவுடலுக்கு அஞ்சலி. ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசி கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் இன்று (1) சனிக்கிழமை யாழ்ப்பாணம் சென்று முன்னாள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற…

பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 50 வீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் வெற்றி!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு மட்/பட்/பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்திலே கோலாகலமாக நடைபெற்றது. இம்முறை அதிகமாக 41 மாணவர்கள் தரம் 1 இற்கான அனுமதியினைப் பெற்றிருந்தார்கள். கடந்த 10 வருடத்தில் மிகக் கூடியதொரு அதிகரிப்பாக காணப்படுகின்றது. இதற்காக…

விசு கணபதிப்பிள்ளையின் கல்வி ஊக்குவிப்பு உதவிகள் – 29.01.2025

விசு கணபதிப்பிள்ளையின் கல்வி ஊக்குவிப்பு உதவிகள் – 29.01.2025 கல்வி ஊக்குவிப்புக்கு முக்கியத்துவம் வழங்கி தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளை செய்துவரும் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் நிதி அனுசரணையில் நேற்று முன்தினமும் இரண்டு பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்களை…

மாவை எனும் ஒரு ஐனநாயக தமிழ் தேசிய போராளியை இழந்து நிற்கின்றோம் – ஜெயசிறில் இரங்கல்!

மாவை எனும் ஒரு ஐனநாயக தமிழ் தேசிய போராளியை இழந்து நிற்கின்றோம் – ஜெயசிறில் இரங்கல்! தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவின் இறப்புக்கு காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி. ஜெயசிறில் அவர்களின் இரங்கல் செய்தி இலங்கைத் தமிழரசு…

தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசா தொடர்பாக – பா. அரியநேந்திரன்

மாவை சேனாதிராசா அவர்கள் 83, வயது இன்று 2025, ஜனவரி,29, இயற்கை எய்தினார் மாவை சேனாதிராசா அவர்களின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. தமது சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராசா என அழைக்கப்பட்டார். யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில்…

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்

இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரான மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் யாழில் காலமானார். உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் காலமானார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் பகுதியில் வைத்து போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனை பிராந்திய புதிய  உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) இப்னு அசார்  கடமையேற்பு

கல்முனை பிராந்திய புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) இப்னு அசார் கடமையேற்பு பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) பாலமுனையைச் சேர்ந்த உதுமாலெவ்வை மஹ்மூத்கான் இப்னு அசார் கடந்த 2025.01.24 அன்று…