Category: இலங்கை

மோதரையில் 10 கைக்குண்டுகள் மீட்பு: நீதவான் அதிரடி உத்தரவு

மோதரை (முகத்துவாரம்) அளுத் மாவத்தை பகுதியில் உள்ள நகராட்சி வேலைத்தளத்துக்கு அருகில் ஒரு பாடசாலை பையில் இருந்து கைப்பற்றப்பட்ட 10 கைக்குண்டுகளை செயலிழக்கச் செய்து, அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஓஷத மிகாரா மகாராச்சி மோதரை பொலிஸாருக்கு…

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13ஆம் திகதி ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13கு தவணையிடுப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இவ் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது அடுத்த கட்ட அகழ்வுப்பணிக்கான பாதீடு கிடைக்கப்பெறாமை காரணமாக, இவ்…

வெடிபொருட்களுடன் வெளியேவந்த புலிக்கொடி!; முல்லைத்தீவில் பரபரப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியிலிருந்து வெடிபொருட்களுடன் புலிக்கொடி மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் ஆ பகுதியிலுள்ள 168ஆம் இலக்க தென்னம் தோட்ட காணியை,…

நிதி விடுவிக்காத காரணத்தினால் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி பகுதியில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, அடுத்த கட்ட அகழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று (1) இந்த வழக்கு விசாரணைக்கு…

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தினால் மாத்திரமே உயர் விளைச்சலை பெறமுடியும்-பார்க் பணிப்பாளர் பாஸ்கரன் 

( வி.ரி.சகாதேவராஜா) விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம் புகுத்தினால் மாத்திரமே உயர் விளைச்சலை பெறமுடியும்.எனவேதான் பரீட்சார்த்தமாக அம்பாறை மாவட்டத்தில் புதிய இலகுவாக உறிஞ்சும் திரவ உரவகை அறிமுகம் செய்திருக்கிறோம். இவ்வாறு பார்க் (Barck International (Pvt) Ltd) நிறுவன பணிப்பாளர் ரத்னசபாபதி பாஸ்கரன்…

கல்முனை உவெஸ்லி மாணவன் சாதனை

கல்முனை உவெஸ்லி மாணவன் சாதனை தெரண ஊடக வலையமைப்பு மற்றும் சிக்னல் நிறுவனம் இணைந்து நடாத்திய “ஆகாயத்தில் ஒரு பயணம்” தேசிய மட்ட சித்திர போட்டியில் கல்முனை உவெஸ்லி உயர் தர பாடசாலை மாணவன் ஜீ.கதுஷாத் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.…

துறைநீலாவணை சித்திவிநாயகர் பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு.

துறைநீலாவணை சித்திவிநாயகர் பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு. செல்லையா-பேரின்பராசா புலம்பெயர்ந்து கனடா தேசத்தில் வாழும் துறைநீலாவணை உறவுகள் துறைநீலாவணை சித்திவிநாயகர் பாடசாலைக்கு நிழல் பிரதி எடுக்கும் இயந்திரம் (போட்டோ கொப்பி மெசின்) ஒன்றை இப் பாடசாலை அதிபர் ஆர் கருணாவிடம்…

சர்வதேச சிறுவர் தினத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்வு 

சர்வதேச சிறுவர் தினத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச சிறுவர் தின வாரத்தின் ஓரங்கமாக பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன சாரதிகளுக்கான போக்குவரத்து பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வூட்டல், துண்டுப்பிரசுரம் வழங்கல் மற்றும் ஸ்டிக்கர்…

ஒலுவில் ஆற்றோரம் அநாதரவாக குழந்தை ஒன்று கண்டெடுப்பு

ஆற்றோரம் அநாதரவாக குழந்தை ஒன்று கண்டெடுப்பு பாறுக் ஷிஹான் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது…

கவிஞர் மூ.மகாதேவன் எழுதிய ”வேரை மறந்த விழுதுகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு!

நாடறிந்த எழுத்தாளர் கலாபூசணம் கவிஞர் மூ.மகாதேவன் எழுதிய வேரை மறந்த விழுதுகள் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று மட்/ககு/கறுவாக்கேணி விக்னேஷ்வரா கனிஸ்ர பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. நூலாசிரியர் பல்வேறு சந்தர்ப்பங்களில் சமூகம் சார்ந்த பல்வேறு பிரதிபலிப்புகளை வெளிக்கொணரும் நோக்கில்…