இறைவனை எல்லா உயிர்களிலும் காண வேண்டும் -தாந்தாமலை முருகன் ஆலய “கடம்பன் மாலை” பாடல் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வில் நீலமாதவானந்தா ஜீ உரை!
இறைவனை எல்லா உயிர்களிலும் காண வேண்டும்! தாந்தாமலையில் இகிமி.சுவாமி நீலமாதவானந்தா ஜீ ( தாந்தாமலையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) இறைவனை எல்லா உயிர்களிலும் காண வேண்டும், எல்லா உயிர்களும் இறைவனைக் காண வேண்டும் .இந்த இரண்டும் இருப்பது ஒரு சமயத்தினுடைய முழுமையாகும். இவ்வாறு மட்டக்களப்பு…