மட்டக்களப்பு ஓவியத் திருவிழாவில் கலைஞர்.ஏஓ.அனலின் ஓவியங்கள்
மட்டக்களப்பு ஓவியத் திருவிழாவில் கலைஞர்.ஏஓ.அனலின் ஓவியங்கள். கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகமும் இணைந்து நடாத்திய கிழக்கின் ஓவியத்திருவிழா அண்மையில் (21) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் கிழக்கு மாகாண பண்பாடு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு…
