Category: இலங்கை

திருகோணமலை தம்பலகாமம் வைத்தியசாலையில் தீ விபத்து!

வைத்தியசாலையில் தீ விபத்து! சுகாதாரக் குழுவினர், தீயனைப்புப் படை, பொலிசார் களத்தில், அபு அலா – திருகோணமலை தம்பலகாமம் வைத்தியசாலையில் இன்று (01) காலை ஆறு மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரிவரிகையில், வெளி நோயாளர்…

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக திருமதி.சுஜாதா குலேந்திரகுமார்

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் நாளை திங்கட்கிழமை (02) கடமையேற்கவுள்ளார். கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 2005 ஆம் ஆண்டு இலங்கை…

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பாக -நடராஜா குருபரன்

நீதிபதியும் – மனசாட்சியும் – பதவி துறப்பும் – சேறடிப்புகளும்! சமூக வலைத்தள விவாதங்களில் – மோதல்களில் கலந்துகொள்வதில் எந்த ஆர்வமும் ஏற்படுவதில்லை. காரணம் கருத்தியல் சார்ந்த, யதார்த்தவியலை தொட்டுச்செல்லும் உரையாடலகளை கடந்து, அவை தனிப்பட்ட தாக்குதல்களாகவும், சேறடித்தல்களாகவும் மாறுவதே இயல்பாகிப்…

நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை: சரத் வீரசேகர பதற்றம்

நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை: சரத் வீரசேகர பதற்றம் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவை நான் அச்சுறுத்தவில்லை. அவர் புகலிடக் கோரிக்கைக்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாரா என்ற சந்தேகம் நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். குருந்தூர் மலை விவகாரம் மற்றும் ‘தியாக…

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா பாடசாலைக்கு சஜித், பஸ் வண்டி அன்பளிப்பு!

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு சஜித் பிரேமதாசா அவர்களால் புதிய பஸ் வண்டி வழங்கிவைப்பு…. -ம.கிரிஷாந்- அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று,கமு/ திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களால்…

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு ஆளுநர் செந்தில் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்பு !

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு ஆளுநர் செந்தில் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்பு ! -நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பிரமர் உறுதி- பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட…

ஈழத்து இந்துப் புலமைத்துவப் பண்பாட்டில் அணி உலா அரங்கு – பாண்டிருப்பு வனவாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு -சஞ்சீவி சிவகுமார்

ஈழத்து இந்துப் புலமைத்துவப் பண்பாட்டில் அணி உலா அரங்கு – பாண்டிருப்பு வனவாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு – சஞ்சீவி சிவகுமார்பிரதிப் பதிவாளர், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இறைவனோடு மனிதன் ஏற்படுத்திக்கொள்ளும் இடையறாத தொடர்புகளுக்கு கலை இலக்கியங்கள் தரும் பண்பாட்டுச் சிந்தனைகள்…

எமக்கான தீர்வைக்காண எமக்குள் ஒற்றுமை அவசியம் -தியாக தீபத்தின் நினைவேந்தலில் அரியநேந்திரன் வலியுறுத்தல்

தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் வரையில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் தமது ஒற்றுமையினைக் காட்டவேண்டும் என்றும் அதற்காகவே தியாகதீபம் திலீபன் போன்றவர்கள் தியாகங்களை செய்துள்ளார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.…

கிழக்கில் வாகன வருமான உத்தரவுப் பத்திர விநியோகம் தற்காலிக நிறுத்தம்!

வாகன வருமான உத்தரவுப் பத்திர விநியோகம் இடைநிறுத்தம்! அபு அலா கிழக்கு மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் கணனி முறைமையின் புதுப்பித்தல் காரணமாக அந்த நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள…

கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான அனுமதிக்கான கையொப்பம்!

700 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான அனுமதிக்கான கையொப்பம்! அபு அலா – கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவிவந்த ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்க மாகாண…