Category: இலங்கை

மட்டு நகரில் பெண்ணிடம் பாலியல் சேட்டை விட முயற்சித்த காத்தான்குடி கடை முதலாளி கைது

மட்டு நகரில் மருந்துவாங்க தனியாக சென்ற பெண்ணிடம் பாலியல் சேட்டை விட முயற்சித்த காத்தான்குடி முதலாளி கைது (கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு நகரில் உள்ள ஆயுள்வேத மருந்துகடை ஒன்றில் மருந்து வாங்க தனியாக சென்ற பெண் ஒருவரிடம் நானும் ஆயுள்வேத…

பாடசாலை மாணவர்கள் சிலருக்கு HIV தொற்று!

நாட்டில் HIV தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் முதலாவது அரையாண்டுக்குள் 148 HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாரச்சி குறிப்பிட்டார். எனினும், இந்த வருடம்…

அரசியல் தீர்வுக்கான 100 நாள் போராட்டம் – இன்று வளத்தாப்பிட்டியில் இடம் பெற்றது

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவினால் இடம்பெறும் நூறு நாள் செயல் முனைவின் 87 ஆவது நாள் முனைவு இன்றைய தினம் அம்பாரை மாவட்ட சம்மாந்துறைபிரதேச செயலகத்திற்குற்பட்ட வளத்தாப்பிட்டியில் இடம்பெற்றது 100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் அம்பாறை மாவட்டத்தின் வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் இன்று…

நலன்புரி நன்மைகள் செலுத்தல் தொடர்பில் தகுதியான நபர்கள் மற்றும் குடும்பங்களை கண்டறியும் வேலைத்திட்டம் – 2022

நலன்புரி நன்மைகள் செலுத்தல் தொடர்பில் தகுதியான நபர்கள் மற்றும் குடும்பங்களை கண்டறியும் வேலைத்திட்டம் – 2022-/அரவி வேதநாயகம் நலன்புரி நன்மைகள் செலுத்தல் தொடர்பில் தகுதியான நபர்கள் மற்றும் குடும்பங்களை கண்டறியும் வேலைத்திட்டமொன்று தற்போது நடமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக்…

பட்டிப்பளை பிரதேச சபையில் திருகோணமலை கோணேஸ்வரர் கோயில் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக கண்டன பிரேரணை நிறைவேற்றம்.

பட்டிப்பளை பிரதேச சபையில் திருகோணமலை கோணேஸ்வரர் கோயில் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக கண்டன பிரேரணை நிறைவேற்றம். மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபையின் அமர்வு நேற்று (25/10/2022) செவ்வாய்கிழமை மு.ப 10மணிக்கு தவிசாளர் கௌரவ சி.புஷ்பலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ஈழ…

தைப் பொங்கலுக்கும் இன்னும் ஒரு தொகுதி அரசியல் கைதிகள் விடுதலை!

தைப் பொங்கலுக்கும் இன்னும் ஒரு தொகுதி அரசியல் கைதிகள் விடுதலை! தீபாவளியை முன்னிட்டு ஒரு தொகுதி அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை போன்று தைப்பொங்கலுக்கும் இன்னும் ஒரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

எரிவாயுவின் விலை குறையலாம் -லிட்ரோ

உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு எரிவாயு விலை அடுத்த மாதம் மேலும் குறையலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக வங்கியிடமிருந்து லிட்ரோ நிறுவனம் பெற்ற கடனை டிசம்பர் மாதம் செலுத்த முடியும் என…

இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

நீதிமன்றத் தீர்ப்பைத் தவிர, வேறு எந்த முறையிலும் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான அறிவிப்பை வெளியிட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இரட்டைக் பிரஜாவுரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவியை வகிக்கத் தகுதியற்றவர்கள். எவ்வாறாயினும்,…

கல்முனை மயானத்தில் நிகழும் அவலம்!

கல்முனை மயானத்தில் நிகழும் அவலம்! கல்முனை மயானத்தில் புதைக்கப்பட்ட மனித உடல்களின் அங்கங்கள் ஆங்காங்கே தோண்டி வீசப்பட்ட நிலையில் உள்ளதாக மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் இங்கு தொற்று நோய்கள் பரவக்கூடிய நிலைமை காணப்படுவதாகவும், அயலில் உள்ள குடியிருப்பு மக்கள்…

22 வது சட்டமூலம் நிறைவேறியது : சரத் வீரசேகர மாத்திரம் எதிர்ப்பு!

22 வது சட்டமூலம் நிறைவேறியது : சரத் வீரசேகர மாத்திரம் எதிர்ப்பு! அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலம், நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக 01 வாக்கும் பதிவாகியுள்ளது. சட்டத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சரத்…