தொடரும் கடலரிப்பு:மீனவர்கள் பாதிப்பு :ஒலுவில் துறைமுகமே காரணம் :மீனவர்கள் குற்றச்சாட்டு!
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் கடல் பரப்பில் ஏற்படும் கடல் கொந்தளிப்பால் ஏற்படும் பாரிய அலைகள் கரையை நோக்கி வருவதனால் கடற்கரை பிரதேசம் காவுகொள்ளப்படுவதனால் மீனவர்களும் பிரதேச குடியிருப்பாளர்களும் சொல்லொனா துயரங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். கடற்கரைப் பிரசேத்திலுள்ள பயன்தரும் தென்னைமரங்கள் கடலரிப்பினால்…
