Category: இலங்கை

திருக்கோவில் பிரதேசத்தில் வெள்ளம்-களத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர்

தற்போது நாட்டில் பெய்துவரும் மழையுடன் கூடிய காலநிலையால் நாட்டில் பலபாகங்களிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் பெய்துவரும் அடை மழையுடன் கூடிய காலநிலையால் விவசாய நிலங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் வீடுகளிலும் வெள்ள…

மட்டக்களப்பு RDHS ஏற்பாட்டில் வெற்றிகரமாக நேற்று இடம் பெற்ற தொழுநோய் தொடர்பான கருத்தரங்கு

மாவட்ட தொழுநோய் கருத்தரங்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம், தொழு நோய்க்கான இலங்கையிலுள்ள அமைப்புகள், பிரித்தானிய தொழுநோய் அமைப்பு போன்றவற்றுடன் இணைந்து மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை நேற்று வெற்றிகரமாக நடத்திமுடித்தது. மட்டக்களப்பில் கடந்த…

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவிற்கு பிணை!

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதன்படி, சரண குணவர்தனவை 30,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டது.…

எட்டி உதைத்ததில் கரு கலைந்தது: சிப்பாய் கைது

பிறந்தநாள் விழாவின் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், கணேமுல்ல அமுனுகொட வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. உதைக்கு இலக்கான நான்கு மாத கர்ப்பிணிப் பெண், பொரளை டி சொய்சா வைத்தியசாலையில்…

விமானநிலையத்தில் பஹ்ரைனுக்கு செல்ல இருந்த ஒருவர் கைதுப்பாகியுடன் கைது !!

விமானநிலையத்தில் பஹ்ரைனுக்கு செல்ல இருந்த ஒருவர் கைதுப்பாகியுடன் கைது !! (கனகராசா சரவணன்;) பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைனுக்கு விமானமூலம் செல்லவதற்கு விமான நிலையத்தில் கைதுப்பாக்கியுடன் கம்பளையைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல்…

நற்பிட்டிமுனை கணேசர் ஆலயத்தில் இடம் பெற்ற மகா சிவராத்திரி நிகழ்வு

நற்பிட்டிமுனை கணேசர் ஆலயத்தில் இடம் பெற்ற மகா சிவராத்திரி நிகழ்வு மகா சிவராத்திரியை முன்னிட்டு நட்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலையின் பங்குபற்தலுடன் மாணவர்களுக்கான சமயப் போட்டி நிகழ்வும்,மகா சிவராத்திரி கலை நிகழ்வுகளும் நட்பிட்டிமுனை கணேசர் ஆலயத்தில் கலை நிகழ்வுகளும்…

இலங்கையில் பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சிறுமி

கொழும்பின் புறநகர் பகுதியான பாதுக்க பிரதேசத்தில் பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சிறுமி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 15ம் திகதி 15 வயது மாணவி ஒருவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்துவிட்டு உயிரிழந்தார். தரம் 10 இல்…

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஜனாஸா வாகனம் அறிமுகம்!

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் முயற்சியின் பயனாக பிரதேச வர்த்தகர்கள், பொதுமக்கள் வழங்கிய நிதிப்பங்களிப்பில் கொள்வனவு செய்யப்பட்ட ஜனாஸா வாகன அறிமுக நிகழ்வு மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் ஏ.எல். இந்தியாஸ் தலைமையில்…

QR இல்லாமல் பெற்றோல் அடிக்க கோரி நாவற்குழி எரிபொருள் நிரப்பு ஊழியர் மீது வாள் வெட்டு!

QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற குறித்த…

3 பில்லியனை வழங்கினால் தேர்தலை நடத்தலாம்; இல்லையெனில் காலம் தாழ்த்தப்படலாம் – மஹிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு மதிப்பிடப்பட்டுள்ள செலவில் தேர்தலுக்கு முன்னர் 3 பில்லியன் வழங்கப்பட்டால் ஆணைக்குழுவினால் தேர்தலை நடத்த முடியும். அவ்வாறில்லை என்றால் மாத்திரமே சட்டத்திட்டங்களுக்கமைய குறுகிய காலத்திற்கு தேர்தலைக் ஒத்திவைக்க வேண்டிய நிலைமை ஆணைக்குழுவிற்கு ஏற்படும் என்று முன்னாள் தேர்தல்…