ஒற்றையாட்சியை ஏற்க மறுத்த கஜாவுக்கு பாடமெடுத்த ஜெய்சங்கர்! இருப்பதையும் இழக்ககூடாதென அறிவுரை!
“அரசியல் தீர்வுத் திட்டம் சம்பந்தமாக இலங்கை அரசுடன் நடத்தப்படும் பேச்சுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. வழங்கப்படும் உறுதிமொழிகளை ஆட்சியாளர்கள் அமுல்படுத்துவது இல்லை. எனவே, இனியும் தாமதிக்காது, தீர்வை வென்றெடுக்க இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு அவசியம்.”- இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள்,…