Category: கல்முனை

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற நரம்பியல் நோயாளர் முகாமைத்துவ செயலமர்வு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 05.01.2023 – 06.01.2023 தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நரம்பியல் உபாதை நோயாளர் முகாமைத்துவம் சம்பந்தமான செயலமர்வு ஒன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. அருணி வேலழகன் (நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் – ஜெர்மனி)…

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியல் திரளவேண்டுமெனக் கோரி பாண்டிருப்பில் போராட்டம்…!

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியல் திரளவேண்டும் என கோரி, அம்பாறை மாவட்டம், பாண்டிருப்பு திரௌபதை ஆலய முன்றலில் 6 ஆம் திக்தி…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற புது வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!

புதிய ஆண்டில் கடமைகளை ஆரம்பிக்க சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு அரச சுற்றுநிருபத்துக்கமைவாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடை பெற்றது. வைத்தியட்சகர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தேசிய கொடியேற்றல் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மரம் ஒன்றும்…

புலம்பெயர் பணியாளர்கள் சம்மேளனத்தின் சர்வதேச தின நிகழ்வு பாண்டிருப்பில் இடம் பெற்றது!

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் புலம்பெயர் நாடுகளில் பனியாற்றுபவர்களின் சங்கங்களின் சம்மேளத்தினால் சர்வதேச தின நிகழ்வு கல்முனை பாண்டிருப்பில் இடம் பெற்றது. இதற்கு பிரதம விருந்தினராக கல்முனைவடகு பிரதேச செயலாளர் அதிசயராஜ் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் குமணன். சிற்பங்கள் அறக்கட்டளை…

“ஆழ்கடல்” குறும்படம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் சிறப்பாக வெளியிடப்பட்டது!

கல்முனை வடக்கு பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவால் “ஆழ்கடல்” குறும்படம் நேற்று 28 ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்பட்டது. பாண்டிருப்பு கலாச்சார மத்திய நிலையத்தில் பி. ப 3 மணிக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் தலைமையில்…

“ஆழ்கடல்” குறும்படம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் இன்று வெளியிடப்படுகிறது!

கல்முனை வடக்கு பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவால் “ஆழ்கடல்” குறும்படம் இன்று 28 ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்பட உள்ளது. பாண்டிருப்பு கலாச்சார மத்திய நிலையத்தில் பி.ப 3 மணிக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் இடம் பெற…

பாண்டிருப்பு பிரதான வீதியில் உள்ள கடை ஒன்று முற்றுகை!

பாண்டிருப்பு பிரதான வீதியில் உள்ள கடை ஒன்று முற்றுகை! போதைப்பொருள் இருந்ததாக தகவல்!பாண்டிருப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள CD கடை ஒன்றில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த கடை விசேட அதிரடிப்படை ராணுவம் போலீசாரால் முற்றுகையிடப்பட்டு…

மாடுகளை மேய்க்கச் சென்று முதலையிடம் சிக்கிய இளைஞன் சடலமாக மீட்பு

மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்துச் சென்ற நிலையில் குறித்த இளைஞன் சடமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் சென்ற இளைஞனை மீட்பதற்கு இன்று சனிக்கிழமை (24) பொதுமக்களுடன் கடற்படையினர் பொலிஸார் இணைந்து தேடுதலை மேற்கொண்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.…

கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர் நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற கௌரவிப்பு நிகழ்வு!

கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர் நலம்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புலமையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு 21.12.2022 அன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் சங்கத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளின் சிறப்பு சாதனைகள் பாராட்டுகளோடு கௌரவிக்கப்பட்டனர் இந்த நிகழ்வானது வைத்திய அத்தியட்சகர் Dr.இரா. முரளீஸ்வரன் தலைமையில்…

கார்மேல் பற்றிமா தொடர்ந்தும் முதலிடம்; ஆசிரியர்களுடன் பெற்றோரும் பழையமாணவர்களும் அர்ப்பணிப்பணிப்புடன் செயற்படவேண்டும்! உதவிக் கல்வி பணிப்பாளர் சஞ்சீவன்

கார்மேல் பற்றிமா தொடர்ந்தும் முதலிடம்; ஆசிரியர்களுடன் பெற்றோரும் பழையமாணவர்களும் அர்ப்பணிப்பணிப்புடன் செயற்படவேண்டும்! உதவிக் கல்வி பணிப்பாளர் சஞ்சீவன் -/அரவி வேதநாயகம்கல்முனை கல்வி வலயத்தில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கார்மேல் பற்றிமா கல்லூரி தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. இன்னிலை தொடர அதிபர், ஆசியர்களின்…