கல்முனை நூலகத்தில் வாசிப்பு மாத நிகழ்வு
கல்முனை நூலகத்தில் வாசிப்பு மாத நிகழ்வு (அஸ்லம் எஸ்.மெளலானா) 2025-ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கல்முனை பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையே “மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொனப்பொருளில் கல்முனை பொது நூலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட பேச்சுப்போட்டி வியாழக்கிழமை (30) நடைபெற்றது. நூலகர்…
