Category: கல்முனை

சாய்ந்தமருதில் படகுத் தரிப்புத்துறை; பூர்வாங்க ஏற்பாடுகளை முன்னெடுக்க ஜனாதிபதி அவசர பணிப்பு.!

சாய்ந்தமருதில் படகுத் தரிப்புத்துறை; பூர்வாங்க ஏற்பாடுகளை முன்னெடுக்க ஜனாதிபதி அவசர பணிப்பு.! (அஸ்லம் எஸ்.மௌலானா) அம்பாறை மாவட்ட மீனவர்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற படகுத் தரிப்புத் துறையை (Boatyard) அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில்…

நற்பிட்டிமுனை குளக்கரையில் தினமும் குவிக்கப்படும் குப்பைகள்; கல்முனை மாநகர சபை கவனிக்குமா?

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டி முனை குளப்பகுதியில் தினமும் ஆடு மாடு மற்றும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக தாளவெட்டுவான் சந்தியில் இருந்து நற்பிட்டிமுனை நோக்கி செல்லும் பழைய இ.மி.சபை வீதியின் இடப்பக்கமுள்ள குளக்கரையில் தினமும் இத்தகைய…

10 இலட்சம் மரங்களை நட முயற்சிக்கும் 12 வயது மாணவி மின்மினி மின்ஹா

10 இலட்சம் மரங்களை நட முயற்சிக்கும் 12 வயது மாணவி மின்மினி மின்ஹா அம்மாணவிக்கு “Brilliant Child Award ” என்ற விருது வழங்கி வைக்கப்பட்டது பாறுக் ஷிஹான் பசுமை மீட்சி பயணம் என்ற நோக்குடன் தேசிய ரீதியில் 10 இலட்சம்…

கோரிக்கையை ஏற்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கும், சுதேச வைத்திய திணைக்களத்திற்கும் பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையம் நன்றி தெரிவிப்பு!

கோரிக்கையை ஏற்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கும், சுதேச வைத்திய திணைக்களத்திற்கும் பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையம் நன்றி தெரிவிப்பு! பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் அயராத முயற்சியின் பயனாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாண்டிருப்பில் ஆயர்வேத…

“சி” ஆம் வசதியுடன் அளப்பரிய சேவையாற்றிவரும் என்பு முறிவு நெரிவு பிரிவு ‘கல்முனை ஆதார வைத்தியசாலையில் புரட்சி !!

“சி” ஆம் வசதியுடன் அளப்பரிய சேவையாற்றிவரும் என்பு முறிவு நெரிவு பிரிவு ‘கல்முனை ஆதார வைத்தியசாலையில் புரட்சி !!( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் இயங்கும் என்பு முறிவு நெரிவு பிரிவு( orthopetic unit ) கடந்த காலங்களை விட மிகவும்…

ரிவோல்வர் ரக துப்பாக்கி  மீட்கப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு

ரிவோல்வர் ரக துப்பாக்கி மீட்கப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு பாறுக் ஷிஹான் கடற்கரையில் பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் கிறீஸ் திரவம் இட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை…

சாய்ந்தமருது கொலை சம்பவம்- பிரதான சந்தேக நபர் உட்பட ஐவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது கொலை சம்பவம்- பிரதான சந்தேக நபர் உட்பட ஐவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான்…

கல்முனை வடக்கு விளையாட்டு கழகம் வெற்றி வாகை சூடியது!!

கல்முனை வடக்கு விளையாட்டு கழகம் வெற்றி வாகை சூடியது!! விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் 37 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக அமரர். சௌந்தரம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக 18 ஓவர் கொண்ட கடின பந்து சுற்றுப்போட்டியானது கழகத்தின் தலைவர் v. தயாபரன்…

பாழடைந்துள்ள மருதமுனை மக்கள் மண்டபத்தை புனரமைத்து பாவனைக்கு விட நடவடிக்கை.!

பாழடைந்துள்ள மருதமுனை மக்கள் மண்டபத்தை புனரமைத்து பாவனைக்கு விட நடவடிக்கை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கடந்த பல வருடங்களாக பாழடைந்து கவனிப்பாரற்றுக் காணப்படுகின்ற மருதமுனை மக்கள் மண்டபத்தை விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கு கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் துரித…

கல்முனை கார்மேல் பற்றிமா சம்பியன்;தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு!

(அஸ்ஹர் இப்றாஹிம்) கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் கல்முனை கார்மல் பற்றிமா தேசிய கல்லூரி சம்பியனானது. இலங்கைக் கூடைப்பந்தாட்ட சம்மேளத்தால் நடத்தப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்டப்…