Category: இலங்கை

தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற மல்வத்தை வைத்தியசாலையை வாழ்த்தி பாராட்டும் பெருவிழா!

தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற மல்வத்தை வைத்தியசாலையை வாழ்த்தி பாராட்டும் பெருவிழா!( வி.ரி. சகாதேவராஜா) தொற்றா நோய் சம்பந்தமான கிளினிக் செய்வதில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற மல்வத்தை வைத்தியசாலை சமூகத்தை வாழ்த்திப் பாராட்டும்விழாவும் அங்கு சேவையாற்றி இடமாற்றலாகிச்…

வாக்காளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியமானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள…

ரணிலுடன் கை கோர்க்கவுள்ள மேலும் ஐந்து ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசர்களில் ஒருவருமான மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே…

தமிழகம் – இலங்கை பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகியது

காங்கேசன்துறை- நாகபட்டினம் பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பமாகியது தமிழகத்துக்கும் இலங்கைக்குமான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகியுள்ளது. கப்பலில் செல்லும் பயணிகளுக்கு கப்பல் நிறுவனத் தலைவரால் வரவேற்பு வழங்கப்பட்டது இந் நிகழ்வில் இந்து சிறி கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் நிரஞ்சன் நந்தகோபன்இ…

அரியநேந்திரனை வெறுக்கவில்லை பொது வேட்பாளர் அரியநேந்திரனை வெறுக்கிறோம்!

அரியநேந்திரனை வெறுக்கவில்லை பொது வேட்பாளர் அரியநேந்திரனை வெறுக்கிறோம்! ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பொது வேட்பாளர் விடயமும் பேசப்படுவதுடன். இதற்கு பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருந்தன. பொது வேட்பாளர் விடயம் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமற்றது ,அது தமிழ் மக்களுக்கு பாதகத்தையே தரும்…

வடக்கு கிழக்குக்கு வருகிறாரா ? சீனத் தூதுவர்

பு.கஜிந்தன் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு சுமார் ஆயிரத்து ஐநூறு மில்லியன் ரூபா பெறுமதியான வலைகள் அன்பளிப்பு செய்யப்பட்ட நிலையில்…

திருக்கோவிலில் இல்மனைட் அகழ்விற்கான ஆய்வு நடவடிக்கை தடுத்து நிறுத்தம்! – ஜனாதிபதி மூலம் வந்த உத்தரவு

திருக்கோவிலில் இல்மனைட் அகழ்விற்கான ஆய்வு நடவடிக்கை பா.உ கலையரசன் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், பா.உ சுமந்திரன், சாணக்கியன் உள்ளிட்டவர்களின் நடவடிக்கையால் அகழ்வு நடவடிக்கையை முற்றாக நிறுத்தி அகழ்வாளர்களை முற்றாக வெளியேற்ற நடவடிக்கை… சில தினங்களாக திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விநாயகபுரத்தில்…

ராஜிதவும் தனது ஆதரவை ரணிலுக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கங்காராம விகாரையில் சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்தார்.

கல்முனை பிராந்தியத்துக்கு 28 வைத்தியர்கள் நியமனம்

கல்முனை பிராந்தியத்துக்கு 28 வைத்தியர்கள் நியமனம் பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களில் கடமையாற்றும் பொருட்டு புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட வைத்தியர்களில் 28 பேர் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமனம் பெற்ற…

அம்பாறை மாவட்ட விபுலாநந்தர் புனர்வாழ்வு அமைப்பின் பங்களிப்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

அம்பாறை மாவட்ட விபுலாநந்தர் புனர்வாழ்வு அமைப்பின் பங்களிப்பில் இலவச கண் சிகிச்சை முகாம் அம்பாறை மாவட்ட விபுலாநந்தர் புனர் வாழ்வு அமைப்பினால்(பிரித்தானியா, சிறிலங்கா) ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண் வைத்திய சிகிச்சை முகாம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது. இதில்…