12 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறை
வடைந்துள்ளன என அரச அச்சகம் தெரிவித்தது.
09 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம்
கையளிக்கப்பட்டுள்ளன என அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
மேலும் 13 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான 70 லட்சம் வாக்குச்சீட்டுகள்
அச்சிடப்பட்டுள்ளன என அரச அச்சகர்ப்ரதீப் புஷ்பகுமார தெரிவித்தார்.
இவற்றில் 07 லட்சம் தபால் மூலவாக்குச்சீட்டுகளும் அடங்குகின்றன.