Category: இலங்கை

2000 வருடங்களில் முதல் நாள் சாதனை!கதிர்காமத்திற்கான கானகப் பாதையில் 10 ஆயிரம் பேர் பயணம்!!

2000 வருடங்களில் முதல் நாள் சாதனை!கதிர்காமத்திற்கான கானகப் பாதையில் 10 ஆயிரம் பேர் பயணம்!! ( உகந்தையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை நேற்று (20) வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டதும் முதல் நாளில்…

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக, ஆதரவு அமைப்புக்களை வலுப்படுத்தும் முயற்சி – RDHS – Batticaloa

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக, ஆதரவு அமைப்புக்களை வலுப்படுத்தும் முயற்சி – RDHS – Batticaloa மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனை மேம்படுத்துவதற்காக அரச மற்றும அரச சார்பற்ற நிறுவனங்களை கூட்டிணைக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் ஒன்று 20.06.2025 ஆம்…

தமிழரசின் அம்பாறை உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

தமிழரசின் அம்பாறை உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்! ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் 06 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (21) சனிக்கிழமை அக்கரைப்பற்றில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன்…

அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க கதிர்காமத்திற்கான கானகப் பாதை கிழக்கு ஆளுநரால் திறந்துவைப்பு.

அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க கதிர்காமத்திற்கான கானகப் பாதை கிழக்கு ஆளுநரால் திறந்துவைப்பு. ( உகந்தையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை இன்று (20) வெள்ளிக்கிழமை காலை 5.30மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு…

கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளராக பார்த்தீபன் நியமனம் 

கிழக்கு கலாசார பணிப்பாளராக பார்த்தீபன் நியமனம் ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக நாவிதன்வெளி அன்னமலையை சேர்ந்த சூ. பார்த்தீபன் நேற்று (18) நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பணிப்பாளராக இருந்த சரவணமுத்து நவநீதன் ஓய்வு பெற்ற பின்னர் ஏற்பட்ட…

இளம் தமிழ் அரசியல் தலைமைகள் பிளவுபடுவது தவிர்க்கப்பட வேண்டியது

P.S.M பல்வேறு தேவைகள் நிறைவேற்றப்படாத நிலையில் பல்வேறு திட்டமிடப்பட்ட நெருக்கடிகளை சந்சித்து வரும் தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியமானது ஒற்றுமையான செயற்பாடு. குறிப்பாக இளம் தமிழ்த் தலைமைகள் ஒரு இலக்கை நோக்கி கருத்தொற்றுமையுடன் செயற்ட வேண்டும் அதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.…

சர்வதேச பெண்கள் சாதனை விருது பெறும் மட்.அம்பிளாந்துறையூர் டாக்டர் பாமதி ஞானசெல்வம்!

சர்வதேச பெண்கள் சாதனை விருது பெறும் மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைபெருநிலம் அம்பிளாந்துறையூரைச்சேர்ந்த டாக்டர் பாமதி ஞானசெல்வம்! பெண்கள் கல்விக்காக வாழ்நாளை அர்ப்பணிக்கும் ஒரு அசாதாராண பெண்..! டாக்டர் பாமதி ஞானசெல்வன் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைபெருநிலம் அம்பிளாந்துறையில் பிறந்து உலகப் புகழ் பெற்ற…

குன்று தோறாடும் குமரனை தரிசிக்க கதிர்காமத்திற்கான கானக பாதயாத்திரை நாளை  ஆரம்பம்! 

குன்று தோறாடும் குமரனை தரிசிக்க கதிர்காமத்திற்கான கானக பாதயாத்திரை நாளை ஆரம்பம்! குன்று தோறாடும் குமரனை தரிசிக்க கதிர்காமத்திற்கான 2025 ஆம் ஆண்டுக்கான கானக பாதயாத்திரை நாளை (20) வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகின்றது. வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய…

இன்று வடக்கு- கிழக்கில் 35 வது தியாகிகள் தினம் ;காரைதீவில் உதைபந்தாட்ட போட்டி 

இன்று வடக்கு- கிழக்கில் 35 வது தியாகிகள் தினம் ;காரைதீவில் உதைபந்தாட்ட போட்டி ( வி.ரி.சகாதேவராஜா) வடக்கு- கிழக்கில் 35 வது தியாகிகள் தினம் நாளை (19) வியாழக்கிழமை அனுஷ்ட்டிக்கப்படவுள்ளது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் பத்மநாபா உள்ளிட்ட…

கல்வி முன்னேற்ற செயற்பாடுகளை முன்மாதிரியாக முன்னெடுத்து வரும் சிடாஸ் கனடா ; அதன் தலைவர் நேரடி விஜயம் செய்து ஆராய்வு

தாயகத்தில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் செயற்பாடுகளை கனடாவை தளமாகக்கொண்டு இயங்கி வரும் “சீடாஸ் கனடா’ அமைப்பு முன்னெடுத்து வருகிறது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில்உள்ள பின் தங்கிய கிராமங்களையும், மாணவர்களின் கல்வித் தேவைகளையும் இனம் கண்டு கல்வி முன்னேற்ற செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்து…