Category: இலங்கை

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர் தெரிவு

-சகா- நாவிதன்வெளி பிரதேச சபையின்தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் இ.ரூபசாந்தன் உதவி தவிசாளராக வண்டில் சுயேட்சை அணியின் தலைவர் கு.புவனரூபன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.. இன்று பி. ப காரைதீவு பிரதேச சபைக்கான தவிசாளர் தேர்வு இடம்பெறும்

லஞ்சமா? ஊழலா? -அம்பாறை மாவட்ட செயலகத்தில் உள் விவகாரப் பிரிவு ஸ்தாபிதம்!

( வி.ரி.சகாதேவராஜா) தீர்க்கப்படாத புகாரா? லஞ்சக் கோரிக்கையா? உடனடியாக அறிவிக்கும் பிரிவொன்று அம்பாரை மாவட்ட.செயலகத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. உள் விவகாரப் பிரிவு (IAU) எனும் பெயரில் பயனுள்ள பொதுச் சேவையை பொது மக்களுக்கு வழங்கும் பொருட்டு இப்பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஊழலைத் தடுத்தல்…

புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கலைகள் அழிகின்றன-காரைதீவில் டென்மார்க் நாட்டிய நர்த்தகி சசிதேவி ரைஸ்.

( வி.ரி. சகாதேவராஜா) புலம்பெயர் நாடுகளில் மொழிச்சிக்கலால் எமது பாரம்பரிய கலைகள் அழிந்து வருகின்றன . என்று டென்மார்க் கணேசா கலாஷேத்ரா நிறுவன இயக்குனரும் நடன விற்பன்னருமான திருமதி சசிதேவி ரைஸ் தெரிவித்தார். காரைதீவு சுவாமி விபுலானந்த நாட்டிய நிருத்தியாலய மாணவிகளுக்கான…

35 வருடங்களாக தமது தொட்டாச் சுருங்கி காணியை இழந்து கண்ணீருடன் பரிதவிக்கும் தமிழ் மக்கள்-அம்பாறை மேலதிக அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு 

(வி.ரி. சகாதேவராஜா) 35 வருடங்களாக தமது தொட்டாச்சுருங்கி காணியை இழந்து கண்ணீருடன் பரிதவிக்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நேற்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ. ஜெகராஜனை சந்தித்து முறையிட்டனர். இச் சந்திப்பு நேற்று முன்தினம் அம்பாறை மாவட்ட…

பெரிய நீலாவணை குடும்பப் பெண்  சடலமாக மீட்பு- இரட்டையரான பெண்கள் கைது

பெரிய நீலாவணை குடும்பப் பெண் சடலமாக மீட்பு- இரட்டையரான பெண்கள் கைது பாறுக் ஷிஹான் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை…

கட்சியின் தீர்மானத்தை நாம் ஏற்கவில்லை-இது தனி நபரின் பழிவாங்கல்-காரைதீவு தமிழரசு பிரமுகர்களின் கருத்து 

கட்சியின் தீர்மானத்தை நாம் ஏற்கவில்லை–இது தனி நபரின் பழிவாங்கல்–காரைதீவு தமிழரசு பிரமுகர்களின் கருத்து ( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்திருக்கின்ற தீர்மானத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இது தனிப்பட்ட ஒருவரின் தன்னிச்சையான…

சொறிக்கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற புனித  அந்தோனியார் ஆலய 68வது  வருடாந்த திருவிழா 

( வி.ரி. சகாதேவராஜா) சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் துணைப்பங்கான புனித அந்தோனியார் ஆலய 68வது வருடாந்த திருவிழா நேற்று நடைபெற்றது. புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலியானது பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. கடந்த 6 நாட்கள் மாலை…

மட் .ஓந்தாச்சிமட பாலத்தில் தீப்பந்தங்களை ஏந்தி  அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு

பாறுக் ஷிஹான் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமட பாலத்திற்கு அருகாமையில் போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இன்று(23) மாலை ஆரம்பமான குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில்…

காரைதீவின் தவிசாளர் யார்? தமிழரசின் மெளனம் கலைந்தது

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபைக்கு தவிசாளராக முதல் இரு வருடங்கள் சுப்பிரமணியம் பாஸ்கரனும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலும் நியமிக்கப்படுவதாக கட்சியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்ஏ .சுமந்திரன் தெரிவித்தார் .…