Category: இலங்கை

முறைப்பாடு அளிக்க வருபவர்களிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுத்தால் நடவடிக்கை – பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய

பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு அளிக்க வரும் தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பதில் பொலிஸ்மா அதிபர், ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக,…

கவிதை, பாடலாக்கப் போட்டிகளில் கலைஞர்.ஏ.ஓ.அனல் முதலிடம்

கவிதை, பாடலாக்கப் போட்டிகளில் கலைஞர்.ஏ.ஓ.அனல் முதலிடம் பொங்கல் விழாவும், பிரதேச இலக்கிய விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.T.அதிசயராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் நிர்வாக…

இலங்கையின் 77 வது தேசிய சுதந்திர தினம்! சுதந்திர தினத்தின் முக்கியத்துவம். – வி.ரி.சகாதேவராஜா

இன்று இலங்கையின் 77 வது தேசிய சுதந்திர தினம்! சுதந்திர தினத்தின் முக்கியத்துவம். – வி.ரி.சகாதேவராஜா எமது தாய்த் திருநாடான இலங்கைத் திருநாடு சுதந்திரம் பெற்று இன்றோடு 77 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றது. ஆம், இன்று ( 04.02.2025) இலங்கையின் 77…

போக்குவரத்து வசதி இல்லாமல் கல்வியை இழந்திருந்த கல்லரிப்பு பழங்குடி மாணவர்களுக்கு வள்ளுவம் அமைப்பு வாகனசேவை!

போக்குவரத்து வசதி இல்லாமல் கல்வியை இழந்திருந்த கல்லரிப்பு பழங்குடி மாணவர்களுக்கு வள்ளுவம் அமைப்பு வாகனசேவை! ( வி.ரி.சகாதேவராஜா) போக்குவரத்து வசதி இல்லாமல் கல்வியை இழந்திருந்த கல்லரிப்பு பழங்குடி மாணவர்களுக்கு வள்ளுவம் அமைப்பு வாகனசேவைசேவையை வழங்கி முன்னுதாரணமாக விளங்குகிறது. வாகரை பிரதேசத்தில் உள்ள…

செட்டிபாளையத்தில் மாவட்ட மதுப்பாவனையாளர் புனர்வாழ்வு மையம் 

செட்டிபாளையத்தில் மாவட்ட மதுப்பாவனையாளர் புனர்வாழ்வு மையம் ( வி.ரி. சகாதேவராஜா) வறுமை, வேலையின்மை போன்றவற்றாலும் உளநல சவால்களாலும் அதிகரித்து வரும் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்காக புனர்வாழ்வு மையம் அமைப்பதற்கான அவசியம் கருதி அதற்கான ஆலோசனைகளும் திட்டமிடலுக்குமான கலந்துரையாடல் ஒன்று குறித்த மையம்…

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளராக உதயசிறிதர் இன்று பதவியேற்றார் 

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளராக உதயசிறிதர் இன்று பதவியேற்றார் ( வி.ரி. சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று ( களுவாஞ்சிக்குடி) பிரதேச செயலாளராக கடமையேற உருத்திரன் உதயஸ்ரீதர் இன்று (3) திங்கட்கிழமை கடமையேற்றார். காரைதீவைச் சேர்ந்த உ.உதயசிறிதர் காத்தான்குடி பிரதேச செயலாளராக கடந்த…

ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறும் அறநெறிப்பாடசாலைகளுக்கு தடையாக இருக்கும் பிரத்தியோக வகுப்புகளை நிறுத்துதல் தொடர்பான கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறும் அறநெறிப்பாடசாலைகளுக்கு தடையாக இருக்கும் பிரத்தியோக வகுப்புகளை நிறுத்துதல் தொடர்பான கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு நாடளாவிய ரீதியில் பிரதி ஞாயிற்குக்கிழமை தோறும் வாழ்வை மேன்படுத்தும்,உயர் எண்ணங்களை பதிக்கும் மேன்மையான அறநெறிக்கல்வி இடம்பெற்று வருகிறது.அந்தவகையில் இவ் அறநெறிக்கல்வியினை மாணவர்கள் தடை இன்றி…

சிவராத்திரியை முன்னிட்டு மலையகப் பகுதி சிவனடியார்களுக்கான சிவலிங்கங்கள் வழக்கல்

அன்பே சிவம் எதிர்வரும் மாசி மாதம் வருகின்ற மகா சிவராத்திரி புண்ணிய விரத காலத்தை முன்னிட்டு 26.1.2025 ஞாயிற்றுக்கிழமை முதல் 26/2/2025 புதன்கிழமை ஒரு மாத சிவ மாதமாக கருதி மகான் ஸ்ரீ நரசிங்க சித்தர் அவர்களுடைய திருவருட் கடாட்சத்தோடு பிரகடனப்படுத்தி…

தமிழரசுக் கட்சியை காப்பாற்ற மும்மூர்த்திகள் பதவி விலக வேண்டும் 

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் விழலுக்கு இறைத்த நீராக தம் இனத்தையே அழிக்கும் கோடலி காம்பின் கையில் கிடைத்துள்ளது. தமிழரசுக் கட்சி செயற்பட வேண்டுமாக இருந்தால் பதில் மும்மூர்த்திகளும் பதவி விலக வேண்டும் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,…

108 அடி உயரமான 9 தளங்களுடன் கூடிய திருக்கோவில் ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணி வேலைகள் மீண்டும் ஆரம்பம்!

108 அடி உயரமான 9 தளங்களுடன் கூடிய திருக்கோவில் ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணி வேலைகள் மீண்டும் ஆரம்பம்! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கிலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஶ்ரீ சித்திர வேலயுதசுவாமி ஆலயத்தில் பல வருடங்களாக தடைபட்டிருந்த இராஜகோபுர அமைப்பு…