Category: இலங்கை

சாகித்திய விருது பெற்ற பிரிந்தா புஷ்பாகரனின் “மழலைச் சத்தம்”

சாகித்திய விருது பெற்ற பிரிந்தா புஷ்பாகரனின் “மழலைச் சத்தம்” கே.எஸ். கிலசன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழா 2025 இல் எழுத்தாளர் பிரிந்தா புஸ்பாகரன் எழுதிய “மழலைச் சத்தம்” சிறுவர் இலக்கிய நூலுக்கான சாகித்திய விருதினை பெற்றது.…

சொறிக்கல்முனையில்  காட்டு யானை அட்டகாசம்-வீடு சேதம்; தவிசாளர்  களத்தில்!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சொறிக்கல்முனை -01 கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. சொறிக்கல்முனை கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்த காட்டு யானை வீட்டை உடைத்து உணவுக்கு வைத்திருந்த நெல்லையும்…

கணேசாவிற்கு ஒரு லட்சம் ரூபாயை அன்பளித்த பரோபகாரி விஜீவா

கணேசாவிற்கு ஒரு லட்சம் ரூபாயை அன்பளித்த பரோபகாரி விஜீவா ( காரைதீவு சகா) சம்மாந்துறை வலயத்தில் உள்ள நாவிதன்வெளி ஏழாம் கிராமம் கணேசா வித்தியாலயத்திற்கு அண்மையில் விஜயம் செய்த சுவிட்சர்லாந்தில் வாழும் பாண்டிருப்பைச்சேர்ந்த பரோபகாரி. திருமதி குபேரலட்சுமி விஜயகுமாரன் (விஜீவா) (மாணவர்களின்…

சம்மாந்துறை வலய 61 சாதனை மாணவர்களை கெளரவிக்கும் விழா-அ.இ.ம.கா.தலைவர் றிஷாட் பதியுதீன் பங்கேற்பு 

(வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தில் 2024 இல் நடைபெற்ற கபொத உயர்தரப்பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற 28 மாணவர்களையும், கபொத. சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற 33 மாணவர்களையும் பாராட்டிக் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம்(10) சம்மாந்துறையில் சிறப்பாக நடைபெற்றது. அகில…

செல்வபுரம் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க பொலீஸ் முன்னாள் ஊழியர்கள் உதவி!பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பங்கேற்பு!

( வி.ரி. சகாதேவராஜா) பொத்துவில் கோமாரி, செல்வபுரம் கிராமத்தில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொலிஸ் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் உதவி செய்துள்ளனர். இதன் அங்குரார்ப்பணவிழாவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்ற…

சாய்ந்தமருது பகுதிக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விஜயம்

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது பகுதிக்கு விஜயம் செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸாருடன் கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றினார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் சனிக்கிழமை(11) மாலை நடைபெற்றது. இதன்போது பொலிஸ் மா…

காரைதீவு ராவணா லவனுக்கு தேசிய வீரர் மானிட விருது 

காரைதீவு ராவணா லவனுக்கு தேசிய வீரர் மானிட விருது ( வி.ரி. சகாதேவராஜா) இலங்கையின் 28 வது தேசிய வீரமானிடர் விருது விழாவில் காரைதீவு ராவணா அமைப்பின் தலைவரும், ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் தலைவருமான தவராஜா லவன் வீர மானிடர் விருது…

வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தியான லிங்கம் பிரதிஷ்டை!

வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தியான லிங்கம் பிரதிஷ்டை! சிவசிந்தனைகூடம் எனும் தொனிப்பொருளில் மாணவர்களிடையே ஞானம் யோகாசனம் போன்ற கலைகளை ஊக்கப்படுத்தி நல்வழியில் பயணிக்கச்செய்யும் சிறந்த நோக்கோடு வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தியான லிங்கம் தியான மண்டபத்துடன்…

காரைதீவு இராணுவ முகாமின் இன்றைய நிலை!

காரைதீவு இராணுவ முகாமின் இன்றைய நிலை! கடந்த 38 வருடங்களாக காரைதீவு பிரதான வீதியில் நிலை கொண்டிருந்த இராணுவ முகாம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (10.10.2025) மூடப்பட்டது. 38 வருடங்களின் பின்னர் பலரும் அங்கு இன்று (11) சனிக்கிழமை விஜயம் செய்து…

அன்னமலை ரெட்ணம் சுவாகருக்கு சாகித்திய விருது

அன்னமலை ரெட்ணம் சுவாகருக்கு சாகித்திய விருது கே.எஸ்.கிலசன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்தின் அன்னமலை கிராமத்தை சேர்ந்த ரெட்ணம் சுவாகர் அவர்களது “இரகசியங்களால் ஆன ஒற்றை வரிக்கோடு” கவிதை நூலுக்கு சாகித்திய…