கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் திறந்துவைப்பு
கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் திறந்துவைப்பு நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் பாலமுனை பிரதேச வைத்தியசாலை கட்டிடத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்பு விழா நிகழ்வில்…
