பேரினவாதிகளுக்கு அஞ்சி, கட்சிப் பெயரில் இருந்த முஸ்லிம் பதத்தை நீக்கியவர்களை எப்படி சமூகத்தின் பேச்சாளர்களாக அங்கீகரிக்க முடியும்?- கேள்வி எழுப்புகிறார் தவிசாளர் அப்துல் மஜீத்
(எம்.எம்.அஸ்லம்) பௌத்த சிங்கள கடும்போக்குவாதிகளின் கூக்குரலுக்கு அஞ்சி, தமது கட்சிப் பெயரில் இருந்த முஸ்லிம் என்ற பதத்தை நீக்கிக் கொண்ட சில கட்சிகளை முஸ்லிம் சமூகத்தின் பேச்சாளர்களாக எப்படி அங்கீகரிக்க முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இணைந்த…