காரைதீவின் முதல் பெண் பட்டதாரி தனக்கா காலமானார்
காரைதீவின் முதல் பெண் பட்டதாரி தனக்கா காலமானார் ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவின் முதல் பெண் பட்டதாரி ஓய்வு நிலை ஆசிரியை திருமதி தனலெட்சுமி சிவபாதசுந்தரம்( வயது 90) இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கல்லடியில் காலமானார். அவர் 1962 இந்தியா சென்று கலைப்பட்டப்…
