திராய்க்கேணி குரூரப் படுகொலையின் 34 வது நினைவு தினம் இன்று
திராய்க்கேணி குரூரப் படுகொலையின் 34 வது நினைவு தினம் இன்று அம்பாறை மாவட்டத்திலே உலகறிந்த மிகவும் குரூரமான திராய்க்கேணி படுகொலைச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 34 வருடங்களாகின்றன. 1990 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இடம்பெற்ற திராய்க்கேணி படுகொலை சம்பவத்தின்…