பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய அதிபர் தியாகராசா அரச சேவையில் இருந்து ஓய்வு.
பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய அதிபர் தியாகராசா அரச சேவையில் இருந்து ஓய்வு. -செல்லையா-பேரின்பராசா- கல்விப் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி என்பதற்கமைய கல்விப் புலத்தில் பட்டதாரி ஆசிரியராகவும் அதிபர் தரம் பெற்ற முதலாம் தர அதிபராகவும் பணியாற்றிய கணேசலிங்கம் தியாகராசா…
