Category: இலங்கை

அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு

அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவில் 5 ஆயிரம் ரூபாவை இம்மாதம் ஜனவரி முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த யோசனை ஜனாதிபதியால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு –…

தமிழின பற்றாளர் நடிகர் விஜயகாந்துக்கு காரைதீவில் நினைவு வணக்கம்

இலங்கை ஈழத் தமிழர்களை நேசித்த விஜயகாந் அவர்களுக்கு நினைவு வணக்கம் செலுததும் நிகழ்வு காரைதீவில் இடம் பெற்றது. இந்தியா திரைப்பட நடிகர் சிறந்த அரசியல்வாதி விடுதலைப்போராட்டத்தை நேசித்தவரும் ஈழத்தமிழருக்காகவும் குரல் கொடுத்தவருமான அமரர் கெப்டன் வியஜகாந் அவர்களுக்கு அம்பாறை காரைதீவு மண்ணில்…

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின்சங்கத்தின் தலைவிக்கு விளக்கமறியல்

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின்சங்கத்தின் தலைவிக்கு விளக்கமறியல் வவுனியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேவேளை,…

யாழ் சென்ற ஜனாதிபதி ஹில்மிஷாவையும் நேரில் வாழ்த்தினார்!

யாழ் சென்ற ஜனாதிபதி ஹில்மிஷாவையும் நேரில் வாழ்த்தினார்! யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றி வருகிறார். இந்த விஜயத்தின் போது, பாடல் போட்டியில் இந்தியாவில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷாவுக்கும் நேரில் தனது வாழ்த்துக்களை…

அடுத்த மாதம் முதல் வாகன பதிவுகளுக்கு வரி எண் அவசியம்!

பிப்ரவரி முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் TIN எண் கட்டாயம் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்,…

உணவகங்களில் சுகாதார சீர்கேடு-பொதுமக்கள் விசனம் 

உணவகங்களில் சுகாதார சீர்கேடு-பொதுமக்கள் விசனம் பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள உணவகங்களில் அண்மைக்காலமாக சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். உணவு சீர்கேடுகள் மற்றும் உணவகங்களில் பாராதூரமான குறைபாடுகள் காரணமாக அரச தனியார் அலுவலகர்கள்…

சாய்ந்தமருதில் சிறுவன் மரணம் :மௌலவிக்கு விளக்க மறியல் நீடிப்பு!

ஊடக போட்டிகளால் சாட்சிகளின் நம்பகத்தன்மை-சிறுவனின் குடும்பம் மற்றும் சாய்ந்தமருது மரைக்காயர் சபை, ஜம்யதுள் உலமா சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஷஃபி எச் இஸ்மாயில் பாறுக் ஷிஹான் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை மீண்டும் 14…

பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விநியோகம் :பெண் ஒருவர் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது

பாறுக் ஷிஹான் பேஸ் புக் வட் அப்ஸ் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் சந்தேக நபருடன் தொடர்பான இளம்பெண் பொதி செய்யும் சாதனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சாய்ந்தமருது பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு புறநகர் பகுதியை சேர்ந்த…

தமிழகரன்சனாவின் முயற்சியில் 18 சித்தர்களின் திருவுருவச் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் பணி ஆரம்பம்!

திருமூலர் சைவத் தமிழ் எழுச்சி ஊர்வலம்! இலங்கையில் உள்ள இந்து ஆலயங்களில் 18 சித்தர்களின் திருவுருவச் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் தமிழகரன்சனாவின் முயற்சியினால் இந்து கலாசார திணைக்களத்திற்தின் ஆதரவுடன் இப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜின் தலமையின் கீழ்…

விலையேற்றத்துடன் புது வருடத்தை எதிர் கொள்ளும் மக்கள்!

விலையேற்றத்துடன் புது வருடத்தை எதிர் கொள்ளும் மக்கள்! புது வருடத்தில் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி : அடுத்தடுத்து அதிகரிக்கப்படும் பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்கள் உலக வாழ் மக்கள் இன்றையதினம் 2024ஆம் ஆண்டினை மிகவும் மகிழ்ச்சியோடும் பல எதிர்பார்ப்புக்களோடும் வரவேற்றுள்ளனர்.…