Category: இலங்கை

தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியது

தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியது(DRONE) பாறுக் ஷிஹான் மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது. சீரற்ற காலநிலையால் பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒலுவில்…

இணக்கம் இல்லை: வாக்கெடுப்பு மூலமே தலைவர் தெரிவு இடம் பெறும் நிலை!

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தலைவர் பதவிக்காக விண்ணப்பித்த சி.சிறிதரன், எம் .ஏ.சுமந்தரன், சீ.யோகேஷ்வரன் ஆகியமூவரும் இன்று(11/01/2024) மு.ப. 10.45 மணிக்கு மாதிவெல சிறிதரன் விடுதியில் கூடி பேசினர். எவருமே வேட்பாளர் தெரிவில் இருந்து ஒருவருக்கு விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அவரவர் பக்க நியாயங்களை கதைத்தனர்…

தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார்?

தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார்? தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர் தொடர்பில்சுமந்திரன் சிறீதரன் யோகேஸ்வரன் ஆகிய மூவரும் பேசி ஒரு முடிவுக்கு வருவதற்கு ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டம் தமிழரசு கட்சியின்…

தென்கிழக்கு பல்கலைக்கழக  அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்

தென்கிழக்கு பல்கலைக்கழக அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்! பாறுக் ஷிஹான் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர்…

அம்பாறை மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்!

கிஷோ சேனநாயக்க சமுத்திரத்தின் கொள்ளளவு இன்று பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி 750,000 acft ஐ எட்டியுள்ளது. தற்போது நிலவும் மழை நிலைமையின் படி, அடுத்த சில மணித்தியாலங்களுக்குள் இது முழு விநியோக அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று…

அம்பாறை மாவட்ட தமிழ் கலாசார நிகழ்வு!

மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா : அரசாங்க அதிபர் உட்பட பிரமுகர்கள் பலரும் பங்கெடுப்பு ! நூருல் ஹுதா உமர் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட செயலகம் தமிழ் மொழிமூல 13 பிரதேச செயலகங்களுடன்…

நிந்தவூர் தமிழ் பிரிவில் வெள்ளத்தினால் மக்கள் இடம் பெயர்வு!

பெரியநீலாவணை பிரபா. நிந்தவூர் தமிழ் பகுதியில் வெள்ளத்தினால் மக்கள் இடம் பெயர்வு! அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்துக்குட்பட்ட நிந்தவூர் 20 தமிழ் பிரிவு குடும்பங்கள் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இடம் பெயர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர். நிந்தவூர்…

சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் பெரிதும் பாதிப்பு!

பெரிய நீலாவணை பிரபா நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேச கிராமங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொடக்கம் பெரிய நீலாவணை வரையான கரையோர பிரதேசங்களில் வெள்ள நிலை…

ஸ்ரீதரனுக்கே எனது ஆதரவு!

ஸ்ரீதரன் எம்.பிகே ஆதரவு! தமிழரசு கட்சியின் தலைமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந் நிலையில் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் சக வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தனது முழுமையான…

அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு

அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவில் 5 ஆயிரம் ரூபாவை இம்மாதம் ஜனவரி முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த யோசனை ஜனாதிபதியால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு –…