Category: இலங்கை

இன்று முதலைக்குடா மகா வித்தியாலய  அதிபராக கிருபாகரன்!

இன்று முதலைக்குடா மகா வித்தியாலய அதிபராக கிருபாகரன்! ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மேற்கு வலய முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் 40 வது அதிபராக இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த அரசரத்தினம் கிருபாகரன் இன்று (30) திங்கட்கிழமை கடமையை ஏற்றுக்கொண்டார் . முன்னாள்…

ஆலையடிவேம்பு தவிசாளர், உப தவிசாளர் தெரிவும் பூர்த்தி

ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளராக தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் ஆ. தர்மதாச (தொண்டமான்) திறந்தவெளி வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதி தவிசாளராக சுயேட்சை குழு ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் க.ரகுபதி போட்டியின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ். பாதயாத்திரீகர்  கதிர்காமத்தில் திடீர் மரணம்!

( வி.ரி. சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செல்வச் சன்னதியில் இருந்து கதிர்காமத்தைச் சென்றடைந்த பாதயாத்திரை குழுவில் ஒருவர் நேற்று கதிர்காமத்தில் திடீரென மரணமானார். புத்தளம் உடப்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பொன்னம்பலம்( வயது 52)என்பவரே இவ்வாறு திடீரென மரணமானவர். கடந்த மே மாதம் 01…

பயங்கரவாதத் தடை சட்டம் தொடர்பாக மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் முன்வைத்த முக்கிய கருத்து

பயங்கரவாதத் தடை சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார். தமது விஜயத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக கொழும்பில்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற “விடியல்” மனநல வட்ட ஒன்று கூடலும், பயிற்சி செயலமர்வும்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மனநல பிரிவின் ஊடாக மனநல வைத்திய நிபுணர் டாக்டர் அர்ச்சினி சமரநாயக்க அவர்களினால் “விடியல்” மனநல வட்ட ஒன்று கூடலும், பயிற்சி செயலமர்வும் (25) இடம்பெற்றுள்ளது. “விடியல்” என்பது ஊழியர்களினதும் சமூகம் சார்ந்தவர்களினதும் மனநலத்தை பேணும் திட்டமாகும்.இங்கு…

சம்மாந்துறை பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்-தவிசாளராக மாஹிர் ; உபதவிசாளராக வினோகாந் 

சம்மாந்துறை பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம். தவிசாளராக மாஹிர் ; உபதவிசாளராக வினோகாந் ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவியை தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு…

மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தொழில் சந்தை

மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தொழில் சந்தை ஒன்று கூடல் மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களம், அம்பாரை மாவட்ட செயலகம் மற்றும் நிந்நவூர் பிரதேச செயலகம் இணைந்து தொழிற் சந்தை ஒன்று கூடலை நேற்று முன்மன்தினம் நடாத்தியிருந்தது. மாவட்ட…

கதிர்காமத்தில் சிறப்பாக இடம் பெற்ற கொடியேற்றம் !

கதிர்காமத்தில் சிறப்பாக இடம் பெற்ற கொடியேற்றம் ! வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா கொடியேற்றம் நேற்று(26) வியாழக்கிழமை மாலை இடம் பெற்ற போது .. படங்கள். வி.ரி.சகாதேவராஜா

க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவுள்ளவர்களுக்கான அறிவித்தல்

எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சை நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி இம்மாதம் 26ஆம் திகதி முதல் ஜூலை…

தமிழரசு கட்சிப் பதவிகளைத் துறந்தார் ரவிகரன் எம்.பி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளார். அந்த வகையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு…