கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா – 2025 – இசை துறைக்கான ஆற்றுகை வித்தகர் விருது பெறும் கல்முனை P.K. சேகர்
கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா – 2025 – இசை துறைக்கான ஆற்றுகை வித்தகர் விருது கல்முனை P.K. சேகர் அவர்கள் பெறுகின்றார். கல்முனை யாட் வீதியை சேர்ந்த கல்முனை, சாகரம் இசைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொன்னம்பலம் குலசேகரம் அவர்கள்…
