Category: இலங்கை

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா: கட்டிட திறப்பு நிகழ்வும்….

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா: கட்டிட திறப்பு நிகழ்வும்…. -ம.கிரிசாந்- ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்றய தினம் (13) காலை 8.30 மணியளவில் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன்…

கிழக்கு ஆளுநருக்கு எதிராக பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை – இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த பகுதியில் அமைக்கப்படவிருந்த விகாரையானது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலையீட்டுடன் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது…

வீரமுனை படுகொலை நாள் இன்று- ஊர்காவல் படையால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்

வீரமுனைப் படுகொலைகள்இடம்:வீரமுனை, அம்பாறை மாவட்டம்நாள் ஆகத்து 12, 1990தாக்குதலுக்குஉள்ளானோர் :தமிழர்தாக்குதல்வகை: சுட்டும் வெட்டியும் தாக்கினர்ஆயுதம்: துப்பாக்கிகள்இறப்பு(கள்) 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள். தாக்கியதாகசந்தேகிக்கப்படுவோர்: இலங்கை இராணுவம், முஸ்லிம் ஊர்காவல்படை. வீரமுனைப் படுகொலைகள் (Veeramunai massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து…

திராய்கேணி படுகொலை நினைவேந்தல் – தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட நாள்

திராய்க்கேணிப் படுகொலை நினைவு நாள் (1990.08.06) 2023.08.06 அன்று 33 வது நினைவேந்தல் திராய்க்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் கிராமப் பொதுமக்கள் பங்கேற்ப்புடன் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் .த.கலையரசன் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் .கி.ஜெயசிறில் ஆகியோரின்…

கிழக்கில் எரிசக்தி செயற்றிட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை!

கிழக்கில் எரிசக்தி செயற்றிட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை! அபு அலா – கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்கள் குறித்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகரவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. மின்சக்தி…

பாலியல் தொந்தரவு புரிந்த சாய்ந்தமருது சமூர்த்தி உத்தியோகத்தர் கைது!

பாறுக் ஷிஹான் ஆணுறுப்பை வட்அப்ஸ் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணிற்கு காட்டி தையல் மெசின் உட்பட சலுகைகள் பல தருவதாக கூறி பாலியல் தொந்தரவு மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

13 ஐ அமுல்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான…

மீண்டும் மின் கட்டணம் உயர்வு?

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் கட்டண அதிகரிப்பிற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தொடர் மின்சார…

நிந்தவூர் பாடசாலையில் மாணவன் மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி: ஆசிரியர் தலைமறைவு

பாலியல் துஷ்பிரயோக முயற்சி – மாணவன் வைத்தியசாலையில் அனுமதி -ஆசிரியர் தலைமைறைவு பாறுக் ஷிஹான் பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமைறைவாகியுள்ளார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில்…

சாதனைகள் மற்றும் அதிக வருவாயினை பெற்றுக் கொடுக்கின்ற மாகாணமாக கிழக்கு மாகாணம் இருக்கின்றது; சுற்றுலாத்துறை தவிசாளர் பி.மதனவாசன் தெரிவிப்பு!

சாதனைகள் மற்றும் அதிக வருவாயினை பெற்றுக் கொடுக்கின்ற மாகாணமாக கிழக்கு மாகாணம் இருக்கின்றது; சுற்றுலாத்துறை தவிசாளர் பி.மதனவாசன் தெரிவிப்பு! அபு அலா – Yana Swimming Academy இல் பயிற்சிபெற்று வருகின்ற 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான நீச்சல் பயிற்சிப் போட்டியொன்றை Trinco…

You missed